ரேஷன் கார்டு(குடும்ப அட்டை)களில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்கவும், போலி ரேஷன்கார்டுகளை அடையாளம் காணவும், குடும்பத் தலைவரின் கைரேகையை ரேஷன் கார்டில் பதிவுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக உணவு அமைச்சர் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பொது விநியோகத் திட்ட முறை குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைச்சர் ஏ.வ. வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசியபோது வேலு இதைத் தெரிவித்தார்.
தினமணி
No comments:
Post a Comment