“சென்னை சங்கமம்” நிகழ்வின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ‘தமிழ்நாடு 2020’ என்ற கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.
9,10, 11, 12 வது வகுப்பு மாணவ, மாணவியர் இதில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் 3 பேருக்கு “மாணவச சிந்தனையாளர்’ விருது மற்றும் ரூ. 5000/-, ரூ.2000/- ரூ.1000/- ஆறுதல் பரிசு வழங்கப்படும்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அறிவுச் சுடர் விருது வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு – அகிலா ஸ்ரீனிவாசன், சென்னை சங்கமம், தமிழ் மையம், 68, லஸ் சர்ர் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொ.பெ.எண். 24994344
மேலும் விபரங்களுக்கு .......................
No comments:
Post a Comment