எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) தலைவராக ஆர்.எஸ்.சர்மா நியமிக்கபட்டதை பிரதமரின் அலுவலகம் நிராகரித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இம்மாதம் 15-ம் தேதி முதல் 2 நாள்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக 13 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் 45 ஆயிரம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும்....
No comments:
Post a Comment