சற்றுமுன்...
b r e a k i n g n e w s...
Friday, March 9, 2007
மதுரையில் 59 கொத்தடிமைகள் மீட்பு
மதுரை, திருமங்கலம் அருகே தனியாருக்குச் சொந்தமான ரயில்வே உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக வேலை செய்துகொண்டிருந்த 59 ஒரிசா மாநிலத்தவர் மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டன்னர்.
தினமலர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment