திருச்சி அருகே, பெரம்பலூரில் இலங்கையைச் சார்ந்தவர் உட்பட மூன்றுபேர் சோப் தயாரிக்கும் தொழிற்சாலையில் 4.5 மெட்டல் குண்டுகள் தயாரித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
நன்றி: தினமலர்.
Three suspected LTTE supporters arrested
No comments:
Post a Comment