நதி நீரை தேச உணர்வுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் : பிரதமர்!
நமது நாட்டின் விவசாயத்திற்கும், செழுமைக்கும் ஆதாரமாகத் திகழும் நதிகளை தேச வளங்களாகக் கருத வேண்டும் என்றும், நதி நீரை அனைவரும் தேச உணர்வுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்!
No comments:
Post a Comment