ஐஐடி மும்பையில் இரவு 11 முதல் 12.30 வரை மாணவர் விடுதியில் இணைய இணைப்பு இயங்காது. மாணவர்கள் இணையத்தள செயல்பாடுகளில் அதிக நேரம் செலவிட்டு உறக்கம் குறைவது, வகுப்பறைகளுக்கு வராமல் இருப்பது, பிற மாணவர்களுடன் கலந்து பழகாமல் இருப்பது போன்ற போக்குகள் அதிகரிப்பது கவலையளித்ததால் இந்த நடவடிக்கையை ஐஐடி மும்பை மேற்கொண்டிருக்கிறது.
தங்கள் வாழ்க்கை முறையை நிர்வாகம் நிர்ணயிப்பதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால், இது போன்ற விதிகள் பிற ஐஐடிக்களிலும் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திக்கு - http://sify.com/news/fullstory.php?id=14407783
No comments:
Post a Comment