பிகாரின் அர்வால் மாவட்டத்தில், குடிபோதையில் மணமகன் மணமேடை ஏறினார். இதனால் மணப்பெண், மணமகனின் தம்பியை கைப்பிடித்தார்.
தன்னுடைய நடத்தைக்காகத் தற்போது வருந்தும் அண்ணன், தனக்கு இனிமேல் எப்படி திருமணமாகும் என்று கவலைப்படுவதாக பேட்டி தந்திருக்கிறார்.
Drunk groom chased away :: CHICAGO SUN-TIMES :: Nation | Financial Express
No comments:
Post a Comment