மும்பையின் வானளாவிய உலக வணிக மையக் ( World Trade Center) கட்டிடத்திற்கு குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த அனாமதேயக் கடிதத்திற்குப் பிறகு அங்கு பாதுகாப்பு கூட்டப்பட்டிருக்கிறது. மே 24 (நாளை) இக்கட்டிடம் தகர்க்கப் படும் என்று அந்த கடிதம் கூறுகிறது.
DNA - Mumbai - Threat to blow up Mumbai World Trade Centre - Daily News & Analysis
No comments:
Post a Comment