நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு இந்தியர்களும் ஐந்தாம் நாளாக இன்றும் விடுவிக்கப்படவில்லை. இந்திய அரசு " இது கிரிமினல்களின் வேலை, அதனால் நாங்கள் பேரத்தில் இறங்கவில்லை, தனிநபர்களே விடுவிப்பதற்கான விலையை பேரம் பேசுகிறார்கள்" என்று கழன்று கொண்டுவிட்டது. பேரம் விரைவில் முடிந்து அவர்கள் விடுதலையாவார்கள்
என்று உறவினர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்
DNA - India - Kidnapped Indian engineers still in captivity - Daily News & Analysis
No comments:
Post a Comment