சற்றுமுன்...
b r e a k i n g n e w s...
Wednesday, June 27, 2007
ஸ்ரீலங்கா: 20 கிலோ வெடிகுண்டு - 300 பேர் கைது.
20 கிலோ வெடிகுண்டு ஒன்று எண்ணெய் கிடங்கு அருகே காணப்பட்டதையடுத்து இலங்கை காவல்துறை சுமார் 300 பேரை விசாரணைக்காக கையகப்படுத்தியது.
அவர்களில் 100 பேர் மேல் விசாரணைக்காக கொண்டுச்செல்லப்பட்டனர்
இந்தச் செய்திக்கு
...பி/டி/ஐ
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment