தனது பிறந்தநாள் பரிசாக வந்த ரூ 5.92 இலட்சத்தை முதல்வர் கருணாநிதி 'முதலமைச்சர் நிவாரண நிதி'க்கு வழங்கியுள்ளார்.
அவற்றுள் 4.87 இலட்சம் பணமாகவும், 1.05 இலட்சம் காசோலையாகவும் வந்ததாகும்.
முன்னதாக, தனது பிறந்தநாளுக்கு மாலைகள், பொன்னாடைகளுக்குப் பதிலாக பணமாகத் தரும்படி கருணாநிதி கோரிக்கை வைத்திருந்தார்.
The Hindu
No comments:
Post a Comment