வரும் நவம்பர் மாதம் கம்பாலாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் பொதுச்செயலாளர் தேர்தலில் இந்தியாவின் சார்பாக முன்னாள் வெளியுறவுத்துறை உயரதிகாரி திரு.கமலேஷ்சர்மா நிறுத்தப்படவுள்ளார். இப்போது அவர் ஐக்கிய இராச்சியத்திற்கான இந்திய உயர்ஆணையராக (High Commissioner) பொறுப்பு வகிக்கிறார்.
பழுத்த இராஜதந்திரியான திரு.ஷர்மா, அய்.நா-வில் இந்தியாவின் நிரந்தரப்பிரதிநிதி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளவர்.
வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா இச்செய்தியை வெளியிட்டார்.
No comments:
Post a Comment