கேரள பள்ளியில் தான் என்றில்லாமல் மீரட்டில் மருத்துவர்களுக்கும் ஏய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று பறைசாற்றும் விதமாக ஹெச் ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிரசவத்தை பார்க்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மறுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் தச்சுத்தொழில் புரியும் கணவனையே மருத்துவர்கள் வழிமுறை சொல்லி க் கொடுத்து தொடாமலே அக்கணவன் மூலம் பிரசவம் பார்த்துள்ளனர். தொப்புள்கொடியை தன் கணவனே அறுத்ததாக அந்தப் பெண்மணி கூறினார். இது எழுப்பிய சர்ச்சையின் பின்னால் உ பி அரசு ஆய்வு மகப்பேறு மருத்துவதுறை தலைவரையும் வேலைநேரத்தில் இருந்த மருத்துவரையும் குறை கண்டிருக்கிறது.
The Hindu News Update Service
No comments:
Post a Comment