மதுரை மேற்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி சூழ்சி செய்து வெற்றி வென்றுள்ளனர் என ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.
முறையான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனக் கருதி தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைக்க முயன்றதாகவும் அதை திமுக, காங்கிரஸ் தலமை தடுத்ததாகவும் அழகிரியி வாக்காளர்களை மிரட்டி போலி வெற்றி பெற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
Congress' victory in by-poll a conspiracy by DMK: Jayalithaa Hindu
No comments:
Post a Comment