கடந்த நாட்களாக இருந்துவரும் சாதிச்சண்டையையும் கலவரங்களையும் முடிவுக்குக் கொண்டுவர இராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேக்கு வழி காணையலாவிடில் அவர் பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார். இவரது மனைவி ராஜேயை தேவியாக சித்தரித்து வந்த போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம். பிஜேபியின் தலைமை இதனை ஏற்கவில்லையெனினும் ராஜே மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் இன்று குஜ்ஜர் இன மக்களுடன் அவர் நடத்தும் பேச்சு வார்த்தை மிகவும் முக்கியமானதாகும்.
இன்று பிரதமர் மன்மோகன்சிங்கும் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
Jaswant wants Vasundhara axed - Yahoo! India News
No comments:
Post a Comment