அரசின் தற்காலிகபணி நீக்கம் என்ற கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னும் இந்தியன் விமானசேவை தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கிறார்கள்.அந்நிறுவனத்தின் மேலாண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கும் அவர்கள் விமானத்துறை அமைச்சர் பிரஃபுல் படேலுடன் பேச மறுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாததிற்கு அமைச்சரையே காரணம் காட்டுகின்றனர்.
Despite govt rap, 'Indian' employees to continue stir-India Business-Business-The Times of India
No comments:
Post a Comment