குருவாயூர் விவகாரத்தின் தொடர்ச்சியாக இன்று திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகம் முன்னர் தேவஸ்வம் போர்ட் மந்திரியின் கூர்றை எதிர்த்து அவருக்கு நல்வழி காட்ட பூசை செய்ய முயன்ற சபரிமலை தலமை பூசாரி (தந்திரி)யின் பேரன் ராகுல் ஈஸ்வரை காவலர் கைது செய்தனர்.
மேலும்... The Hindu News Update Service
No comments:
Post a Comment