எம்.பி.,க்கள் மாநில அமைச்சர்களாகவோ, முதல்வராகவோ தேர்ந்தெடுக்கப்படும் போது, அச்சமயம் அவர்கள் தங்களது எம்.பி.,பதவியை துறக்க அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தற்சமயம் எம்.பி.,க்களாகவுள்ள உ.பி., முதல்வர் மாயாவதி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர் எஸ்.சி. மிஸ்ரா ஆகியோருக்கு எதிராக அசோக் பாண்டே என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பழசு: எம்.பி முதல்வராகலாமா?
No comments:
Post a Comment