ஜெட் ஏர்வேஸிற்கோ அதன் தலைவர் நரேஷ் கோயலுக்கோ எந்தவித தீவிரவாத மற்றும் ரௌடிகளுடனும் தொடர்பு் இல்லை என்று அரசு யு எஸ்சிற்கு தெரிவிக்கும் கடிதத்தை இன்று அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கியது. இது விதயமாக அமெரிக்க அரசு எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லையென்றும் இந்திய புலானாய்வுதுறையின் எந்த அங்கமும் இவர்கள் மீது எந்த வழக்கையும் பதியவில்லை எனவும் வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
Clean chit to Goyal; Jet to fly to the US
No comments:
Post a Comment