அசோமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் நதிகளின் கரையோரங்களில் இருந்த 40,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு இராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். கௌஹாட்டியிலிருந்து 500 கி.மீ தூரத்திலுள்ள தேமாஜி மாவட்டத்தில் 120 கிராமங்கள் குமோடியா நதியின் கரையுடைப்பினால் மூழ்கியுள்ளன என அரசு செய்தியாளர் ஒருவர் கூறினார்.
இது பற்றி..Assam floods displace 40,000, over 120 villages washed away-India-The Times of India
No comments:
Post a Comment