மத்திய ரெயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ்வின் முன் முயற்சியில் பாட்னா ரெயில் நிலையம் உலகத்தரத்தை அடைகிறது. பயணிகளுக்கான அதிகபட்ச வசதிகளும், புதிய அதிவேக தொடர்வண்டிகளும் இயக்கப்பட உள்ளனவாம்.
இதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாம்
TOI செய்தி
No comments:
Post a Comment