கஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித்தலைவரும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா இன்று தீவிரவாதிகளின் குண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பினார்.
குப்வாரா மாவட்டத்தில் பேரணி ஒன்றைத் தொடங்கி வைத்த சில நிமிடங்களில் அப்துல்லா தங்கி இருந்த வீட்டின் மீது இரண்டு கிரேனேட் குண்டுகள் வீசப்பட்டன.
மத்திய சிறப்புக்காவல்படை காவலர்களும், சிறப்பு அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க....TOI
No comments:
Post a Comment