முன்னாள் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் விதிமுறைகள் மீறலை ஒட்டி தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை 'அதே நிலையில்' வைத்திருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வழக்குபதிந்ததை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த சிறப்பு ஈர்ப்பு மனுவை(SLP) விசாரித்த தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் உள்ளடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இவ்வாணையை பிறப்பித்தது.
மேலும்..The Hindu News Update Service
No comments:
Post a Comment