இரண்டு நாட்களுக்கு முன்னர் நடுவானில் மோதிய பயிற்சி விமானங்களில் ஒன்றில் மரணித்த பதினேழு வயது வர்ஷா கோபிநாத்தின் கனவெல்லாம் தானும் கல்பனா சாவ்லா போல விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதே. அவரது மரணசெய்தி திருவனந்தபுரத்திலுள்ள அவரது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. பள்ளியிறுதி முடித்தபின் கொச்சியில் சிலகாலம் பயிற்சி எடுத்தபின் ஐந்து மாதங்கள் முன்னர் பிலிப்பன்ஸ் நாட்டிற்கு சென்றார். அவரது உடல் இன்று கொண்டுவரப்படுவதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இது பற்றி..The Hindu News Update Service
No comments:
Post a Comment