காஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்தின் மின்சாரம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் உயர் இராணுவ பெண் அதிகாரி மெகா ரஸ் டான். ஜம்மு பகுதியில் தனது அலுவலக அறையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண் டார்.
போர்வையை அவர் தூக்குக் கயிறாக மாட்டி அதில் பிணமாகத் தொங்கினார். வேறு சில அதிகாரிகளின் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப் படுகிறது. இவருக்கு 4 மாதங் களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது.
இவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மாலைமலர் செய்தி
No comments:
Post a Comment