நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இன்று 13,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையறையில்லா வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணி நிரந்தரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுபடி சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வேலை நிறுத்தம் என்று NLC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment