வடக்கு ஈராக்கில் ஹெலிகாப்டர் ஒன்று நொறுங்கி விழுந்ததில் 14 அமெரிக்க படைவீரர்கள் இறந்தனர். இது கடந்த இரண்டாண்டு காலத்தில் நடந்த மிக மோசமான விபத்தாகும்.அதேநேரம் பாஜி நகரில் காவல்நிலையத்தின் வாயிற்கதவில் எண்ணெய் இலாரியுடன் தற்கொலைப்படையினர் மோதியதில் 20 பேர் வரை மரணமடைந்துள்ளனர்.
மேலும்...World | Africa - Reuters.com
No comments:
Post a Comment