நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் இணைந்த கூட்டத்தில் ஜப்பானின் பிரதமர் சின்சோ அபே இன்று உரையாற்றினார். அணுசக்தி எரிபொருள் விற்கும் குழுமத்தைச் சேர்ந்த ஜப்பானின் பிரதமர் இவ்வாறு இந்த நேரத்தில் உரையற்றியது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி இருநாட்டு பிரதமர்களின் பேச்சுவார்த்தையில் அணுசக்தி ஒத்துழைப்பு முக்கிய இடம் வகிக்கும். பொருளாதார பங்கீடல் மற்றும் தில்லி- மும்பை தொழிற்தடம் திட்டத்திற்கு பண உதவி ஆகியவை குறித்து அபேயின் தற்சமய வருகையின்போது முடிவெடுக்கப்படும்.
NDTV.com: Japan PM addresses Parliament
No comments:
Post a Comment