
மத்தியப்பிரதேசத்தின் வனவிஹார் தேசிய பூங்காவில் உள்ள கரடியின் வாயில் கட்டி ஒன்று இருந்தது. போபாலில் உள்ள பல் ஆஸ்பத்திரியில் அதற்கு நேற்று ஆபரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்டது. மயங்கிய நிலையில் கிடக்கும் கரடியை சுற்றி நிற்கின்றனர் டாக்டர்கள்.
நன்றி : "தமிழ் முரசு"
No comments:
Post a Comment