சென்னை, ஆக.3:
தமிழக அரசுக்கு எதிரான கூட்டுப் போராட்டம் தொடரும் என்று பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தோழமை திமுகவுடனா? அல்லது மக்களுடனா? என்று கேட்டால் மக்களுடன்தான் எங்கள் தோழமை என்றும் அவர்கள் கூறினார்கள்.
மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்"
No comments:
Post a Comment