தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருட்கள் கிடங்கில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தினால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதிகாரிகள்அடுத்துள்ள கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளனர். காவல்துறையினர் இதுவரை இராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் முப்பதுபேர்வரை கயமடிந்திருப்பதாகக் கூறினர். தீயினால் எழுந்த தொடர்ந்த குண்டு வெடிப்புகளால் அருகேயிருந்த மக்கள் இங்குமங்கும் ஓடினர். மிகப் பெரிய புகைமூட்டம் எழுந்துள்ளது.
மேலும்...Fire in JK arms depot; villagers flee area
No comments:
Post a Comment