துருக்கியில் பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இஸ்தான்புல் நோக்கி சென்றுகொண்டிருந்தா விமானத்தை இரு நபர்கள் கத்திமுனையில் கடத்தினர். விமானம் அவசரமாய் தரையிறக்கப்பட்டது. பின்னர் கடத்தல்காரர்கள் நான்குபேரைத் தவிர்த்து மற்ற பயணிகளை விடுவித்தனர்.
இறுதியில் கடத்தல்காரர்கள் சரணடைந்ததால் பெருத்த சேதமின்றி சம்பவம் முடிவுக்கு வந்தது.
Turkish plane hijackers surrender NEWS.com.au Turkish jet hijack ends peacefully SI.comHijackers of Turkish plane are Iranians: report Hindustan Times
No comments:
Post a Comment