.

Monday, April 23, 2007

விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி .

சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மாலை 5லிருந்து 6 மணி வரை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் விமானபடையின் வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்சிகளை நிகழ்த்தினர் இதையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் இதையொட்டி வாகனப் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டதின் எதிரொளியாக சாகசநிகழ்சிக்குப்பின் பொதுமக்கள் வீடு திரும்பபெரும்பாடு பட்டனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...