.

Sunday, August 12, 2007

பஸ்ஸில் மின்சாரக் கம்பி விழுந்து 11 பேர் பலி

லாக்னோவில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பஸ்ஸில் 11,000 கிலோ வாட் மின்சாரம் கடத்தும் கம்பி விழுந்ததில் டயர்கள் வெடித்து தீப்பிடித்துக்கொண்டது. இந்த சம்பவத்தில் 11பேர் இறந்தனர் 40 பேர் கவலைக்கிடமாயுள்ளனர்.

Eleven passengers electrocuted; 40 critical -The Hindu

-o❢o-

b r e a k i n g   n e w s...