.

Wednesday, February 28, 2007

மாணவனின் நாக்கை வெட்டிய ஆசிரியை

இத்தாலியின் மிலனில் கட்டுக்கடங்காமல் கலாட்டாசெய்த மாணவனின் நாக்கை ஆசிரியை கத்திரியால் வெட்டியுள்ளார்.

Teacher cuts pupil's tongue with scissors

The child, of North African origin, needed to go to hospital for five stitches to close the wound.
The boy's family has filed suit against the teacher, who has been suspended after last week's incident.

Police are trying to find out whether the injury was inflicted intentionally or was a joke gone wrong, a police source said.

காவிரி: ரஜினி வீட்டு முன் போராட்டம்

காவிரி பிரச்சனைக்காக ரஜினிகாந்த் நடிகர் நடிகைகளைத் திரட்டி போராட வேண்டும் எனக் கோரி தஞ்சையைச் சேர்ந்த கம்பன் என்ற வழக்கறிஞர் தலைமையில் ரஜினிகாந்த் வீட்டின் முன் போராட்டம் நடத்த மூயன்ற சிலரை போலீசார் தடுத்து நிறுத்துனர்.

தாட்ஸ்தமிழ்

பட்ஜெட் : பங்குசந்தையில் வீழ்ச்சி

மும்பை: பார்லிமென்டில் 200708 ம் ஆண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த பின்னர் பங்குசநதை பெரும் சரிவை கண்டது. சுமார் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.மாலை 4 மணி நிலவரப்படி , சென்செக்ஸ் 12938.09 புள்ளியாக இருந்தது.சுமார் 540.74 புள்ளிகள் சரிவை கண்டது. நிப்டி 3745.30 புள்ளியாக இருந்தது. சுமார் 148.60 புள்ளி சரிவை கண்டது.

விலை குறையும் பொருட்கள்

1. ரெடிமேட் உணவு பொருட்கள்
2. பிஸ்கட்டுகள்
3. "மவுத் ப்ரஷ்னர்'கள்
4. காலணிகள்
5. குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்,"பில்டர்'கள்
6. குடைகள்
7. சூரியகாந்தி மற்றும் பாமாயில் எண்ணெய்
8. நாய் பிஸ்கட்
9. மொபைல் போன்கள்
10. கம்ப்யூட்டருக்கு தேவைப்படும் பிளாஷ் டிரைவ்,
"டிவிடி' டிரைவ் மற்றும் ரைட்டர்
11. சொட்டு நீர் பாசன கருவிகள்
12. குறிப்பிட்ட சில மருத்துவ கருவிகள்
13. கடிகார உதிரி பாகங்கள்
14. வைரம் மற்றும் செயற்கை வைரங்கள்
15. ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள்
16. இரண்டாம் நிலை உருக்கு
17. நுõல் இழைகள்
18. பாலிஸ்டர் நுõலிழைகள்
19. கச்சா பவளங்கள்
20. அகழ்வுப் பணி இயந்திரங்கள்
21. கல்கரி
22. பிளைவுட்கள்
23. பயோ டீசல்

விலை அதிகரிக்கும் பொருட்கள்

1. சிகரெட் மற்றும் பீடிகள்
2. "செட் டாப் பாக்ஸ்' கருவிகள்
3. தனிப்பட்ட உபயோகத்துக்காக இறக்குமதி செய்யப்படும்குட்டி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்

source தினமலர்.

மத்திய பட்ஜெட் :மக்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகம் : அத்வானி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தாக்கல் செய்துள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் சாதாரண மக்களுக்கு பயன்படும் திட்டம் எதுவும் இல்லை என்றும் , சாமான்ய மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்றும் லோக்சபை எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

YAHOO - தமிழ்

பிக்காசோவின் ஓவியங்கள் திருடப்பட்டன

66 மில்லியன் அமெரிக்காடாலர்கள் மதிப்புள்ள, புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோவின் இரு ஓவியங்கள் அவரின் பேத்தியின் வீட்டிலிருந்து இந்த வாரம் திருடப்பட்டன.

Two Picasso paintings stolen from Paris apartment

"The paintings which were stolen are known throughout the world, they've been seen everywhere," Widmaier Picasso's lawyer Paul Lombard told Reuters.
The paintings, identified by police as "Maya a la poupee" (Maya with doll) a 1938 portrait of the artist's daughter, and "Portrait de femme, Jacqueline" were stolen in the night of Monday to Tuesday from her home in the French capital.

அமெரிக்காவில் 7 லட்சத்துக்கும் மேல் தங்க வீடில்லாதவர்கள்

அமெரிக்காவில் 7 லட்சத்துக்கும்மேல் தங்க வீடில்லாமல்(homeless) தெருக்களிலும், ஆதரவற்றோர் இல்லங்களிலும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Study finds more than 700,000 homeless in the U.S.

பட்ஜெட் : வருமான வரி வரம்பு அதிகரிப்பு

*தனிநபர் வருமான வரிவரம்பு 10 ஆயிரம் அதிகரிப்பு ( உச்சவரம்பு 1,10000 ஆக அதிகரிப்பு )

*பெண்களுக்கு வருவாய் வரிவரம்பு 145000 ஆக அதிகரிப்பு

* மூத்த குடிமக்களுக்கு வருமான வரிவரம்பு 1,95000

மேலும்...1

மேலும்...2

தமிழகத்தில் - வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் தகுந்த தொழில் வளர்ச்சியை ப்பெற வேண்டும். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி இல்லாததால் அவர்கள் சென்னை மற்றும் வடமாநிலங்களிலேயே வேலை தேடும் சூழ்நிலை உள்ளது. இக்குறையைப் போக்கவும் தமிழகத்தில் வளர்ச்சி சீரான சமான வளர்ச்சியாக இருக்கவும் www.maduraiitians.com என்னும் வெப்சைட் தொடங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் ஒரு பார்வை, வளங்கள், தற்போதைய நிலை, எதிர்கால வளர்ச்சி, சாத்திய கூறுகள், அணுகுமுறைகள் தகவல் தொழில்நுட்ப உதவிகள் தகவல்களை

கொட்ரொக்கியை கொண்டுவர வாரண்ட்

கடந்த இருநாட்களாக நாடாளுமன்ற அமளிக்குப் பிறகு பிரதமர் மன்மோகனின் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் ' கூற்றிற்கேற்ப இந்திய அரசு அர்ஜென் டீனாவிற்கு குற்றம் சாட்டப்பட்ட கொட்ரொக்கியை இங்கு கொண்டுவர ஆணை எழுப்பியுள்ளது. வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஈ. அஹ்மத் அதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.மேலும்..

வலிநிவாரணி மாத்திரைகளை அளவிக்குமீறி உண்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும்

வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால், ரத்தக் கொதிப்பு (ஹைபர்டென்ஷன்) நோய் உண்டாகும் என்றி ஓர் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இண்டர்நெல் மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளியாகிய ஆய்வறிக்கை மூலம் இது தெரிய வந்துள்ளது.

நன்றி:- தினமணி

இந்தியாவிற்கு பாகிஸ்தான் திருப்பித் தரவேண்டிய கடன்தொகை ரூ.300 கோடி.

இந்தியாவிற்கு ரூ.300 கோடி பாகிஸ்தான் கடன் பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை இந்திய நாடாளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளுதார புள்ளி விவர அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த போது இந்தியா தனது கடன் தொகையாக ரூ.50 கோடியை பாகிஸ்தானிடன் திருப்பிக் கொடுத்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் தான் தனது கடன் தொகையை இந்தியாவிடம் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதையும் அந்த புள்ளி விவர அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

1990-91 –ம் ஆண்டு பொருளாதார புள்ளி விவர அறிக்கையிலும் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:- தினமணி

புதிய படங்களின் வி.சி.டி, டி.வி.டி வெளியீட்டுக்காக ஒப்பந்தம்

புதிய படங்களின் அதிகாரப்பூர்வ வி.சி.டி, டி.வி.டி வெளியிடுவதற்காக “மோசர்பேர்” – பிரமீட் சாய்மீரா’ நிறுவனங்கள் சென்னையில் செவ்வாய்கிழமை ஒப்பந்தம் செய்துள்ளன.

மேலும்-

பட்ஜெட் 2007 லைவ்

புதுடில்லி : பார்லிமென்ட்டில்2007 08 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்தார். இதில் அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் . அன்னிய செலவாணி கையிருப்பு 180 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும்,பணவீக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய நிதியமைச்சர் இதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும் , அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, * விவசாய கடன் வழங்க ரூ 2,25000கோடி ஒதுக்கீடு 2007 08 ம் ஆண்டில் புதிதாக 50 லட்சம் விவசாயிகளுக்கு விவசாய கடன்*விவசாயிகளின் நலனுக்காக வானிலை பயீர் காப்பீடு திட்டம் *தமிழகத்தில் பாசனஏரிகள் , குளங்களை சீரமைக்க உலக வங்கி உதவியுடன் ரூ2182 கோடி ஒதுக்கீடு * உரமானியத்திற்கு ரூ22400 கோடி ஒதுக்கீடு * *12192 கிலோ மீட்டர் கிராம சாலைகள் சீரமைக்கப்படும் * 50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு புதிய சாதனை * பள்ளிகல்வியை ஊக்குவிக்க 23142 கோடி ஒதுக்கீடு * மேல்நிலை கல்விக்கு3794 கோடி ஒதுக்கீடு* கல்வி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 34 சதவிதம் அதிகரிப்பு * 912 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் உதவிதொகை * 2 லட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமிக்க திட்டம் * ஆசிரியர் பயிற்சி கல்லுõரிகள் 450 ஆக அதிகரிக்கப்படும் * இந்திய மருத்துவ சிகிச்சைகளை ஊக்குவிக்க கூடுதல் நிதி* எய்ட்ஸ் நோயை ஒழிக்க கூடுதல் நிதி 969 கோடி ஒதுக்கீடு* 1 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 750 கோடியாக அதிகரிப்பு * போலியோ ஒழிப்பிற்கு 1290 கோடி ஒதுக்கீடு * கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை *ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு 12000 கோடி ஒதுக்கீடு மேலும் 100 மாவட்டங்களில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை * சுயவேலைவாய்ப்பிற்கு நிதிஒதுக்கீடு 18000 கோடியாக அதிகரிப்பு* பொது வினியோக திட்டப்பணி அனைத்தும் கணினி மயமாக்க முடிவு உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளன.

தினமலர்

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறையும்?

வருடாந்திர மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2006 ல் முடிந்த ஐந்து வருடங்களளில் இருந்த 1.6 சதவிகிதத்திலிருந்து 2026ல் முடியும் ஐந்து வருடங்களில் 0.95%ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

Eco Survey: Population growth to slow down

Population, which is estimated to have gone up from the Census 2001 figure of 1,029 million to 1,112 million in 2006, is projected to increase to 1,400 million by 2026. The well-known ‘demographic dividend’ will manifest in the proportion of population in the working age group of 15-64 years increasing steadily from 62.9% in 2006 to 68.4% in 2026.

Google news

மீண்டும் புறா தூது ! !

சீன ஆராய்ச்சியாளர்கள் ரிமோட் மூலமா புறாக்களை கட்டுப்படுத்தற ஆராய்ச்சிய வெற்றிகரமா நடத்திக் காட்டியிருக்காங்க. கொஞ்ச நாள்ல மறுபடியும் புறா மூலமா தூது விடற பழக்கம் வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.

மேல் விவரங்களுக்கு

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை - $60 பில்லியன்

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியைக் கணக்கிட்டு, வரும் 2010 -ஆம் ஆண்டிற்குள் 60 பில்லியன் டாலரை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் தற்போதைய வளர்ச்சி விகிதம் தொடர்ந்தால், 75 பில்லியன் டாலரை இலக்காகக் கொள்ளலாம் என்கிறார் நாஸ்காம் தலைவர், கிரண் கார்னிக்.

சமீபத்தில் வெளியான கடந்த வருட (2006) டிசம்பர் மாத புள்ளிவிபர முடிவுகள் இந்த நம்பிக்கையை ஏற்படச் செய்திருக்கின்றன.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு வாடிக்கையாளர்களின் வரவேற்பு பலமாய் இருப்பதை இம்முடிவுகள் பிரதிபலித்துள்ளன என்று கூறலாம்.

MSN - தமிழ்

அமெரிக்கப் பங்குகள் பின்னடைவு

அமெரிக்க சைன பொருளாதாரங்கள் தளர்வடைகின்றன என்கிற கருத்தின் அடிப்படையில், சைன பங்குகளள அடுத்து அமெரிக்க பங்குகள் வெகுவாக வீழ்ந்தன. டவ் ஜோன்ஸ் குறியீடு 200 புள்ளிகள் குறைந்தது.

Yahoo News.

Google news

அமெரிக்காவில் VolksWagen(VW) கார் வைத்திருப்பவர்களுக்கு..

VolksWagen (VW)கார் நிறுவனம் (அமெரிக்கா) பிரேக் லைட் சுவிட்சில் பிரச்சனை உள்ளதாக அறிவித்துள்ளது.

பிரச்சனை உள்ள மாடல் கார்கள்: 1999-2006 model years of the Golf and GTI, 2001-2005 Jettas, 2001-2007 New Beetles and the 2004 R32.

வரும ஏப்ரல் முதல் இலவசமாக பழுதுபார்கப்படும் என அறியப்படுகிறது


MSNBC

Tuesday, February 27, 2007

நாக்பூரில் தொடரும் விவசாயி தற்கொலைகள்

நாக்பூர்: மகாராஸ்ட்ராவில் விதர்பா என்னுமிடத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே 11 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இறந்த 11பேருடன் சேர்த்து பிப்ரவரியில் மொத்தம் 70 பேரும் சனவரியில் 70 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

வங்கி கடன் திரும்பத் தர இயலாததால் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தினமலர்

Views and Analyses
FRONTLINE/WORLD . Rough Cut . Seeds of Suicide PBS
India’s Farmers Bear Brunt of Globalization The Progressive
BBC NEWS South Asia Indian farmer suicide toll rises
DNA - India - One suicide every 8 hours - Daily News & Analysis

ராஜ்யசபாவில் இனி தமிழ் ஒலிக்காது?

ராஜ்யசபாவில் தமிழக எம்.பிக்கள் யாருமே இனி தமிழில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை இருந்த ஒரே மொழிபெயர்ப்பாளர் நாகசாமி விருப்ப ஓய்வுபெற்று சென்றுவிட்டார்.

வேலைப்பழு அதிகமாயிருப்பதாகவும் தனக்குத் துணையாக வேறு மொழிபெயர்ப்பாளர்களையும் நியமிக்க வேண்டும் எனவும் நாகசாமி கடந்த 20 ஆணுகளாக கேட்டுவந்துள்ளார். அவர் ராஜினாமா கடிதம் தந்து 4 மாதங்களாகியும் புதிய மொழிபெயர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை.

தினமலர்

புற்று நோய் நிவாரணம் - ஆயுள் காப்பீடு திட்டம்

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்ஷ்யூரன்° புற்றுநோய் நிவாரணத்துக்காக ஒரு விரிவான திட்டத்தை அர்ப்பணித்துள்ளது.


இந்த திட்டத்தின் பெயர் "கேன்சர் கேர்", இது ஆண்கள், பெண்கள் இருவரில் யாரையும் பாதிக்கக் கூடிய புற்று நோய் பிரச்சினைகளின் தேவைகளுகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒப்பற்ற அம்சம் இது புற்று நோய் என்ற நிலையைக் கண்டறியும்போதே பணம் அளிக்க ஆரம்பிக்கிறது என்பதே. இதனால் நோயாளி மற்றும் அவரது / அவளது குடும்பத்தார் நோய்க்கான சிகிச்சைக்கு நிதி உதவியை அது குணமாகும்வரை பெற உதவுகிறது.

மேலும் விபரங்களுக்கு..

வெப் உலகம் , ICICI Prudential

உகாண்டாவில் மீண்டும் உள்நாட்டுப் போர்?

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வேண்டுமானால் 'Last King of Scotland'க்கு கிடைத்திருக்கலாம். நாளையோடு ஒப்பந்தம் முடிவுக்கு வரும் தருணத்தில், Lord's Resistance Army போராளிக்குழு, அமைதி ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்துள்ளது. அதிகாரப் பகிர்வில் பேச்சுவார்த்தை முன்னேறாத நிலையில், இராணுவத்திற்கும் எல்.ஆர்.ஏ.விற்கும் மீண்டும் போர் மூளலாம்.

மேலும்: Blow to Uganda peace process : Mail & Guardian Online

உற்பத்தியும் விலைவாசியும் ஏறுமுகம் - Economic Survey

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நாட்டின் பொருளாதார ஆய்வு வேளாண்மை தவிர்த்து பலதுறைகளிலும் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதையும்் அதே சமயம் பணவீக்கம் அதிகரித்திருப்பதையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி

புலிகள் தாக்குதலில் அமெரிக்க, இத்தாலிய தூதர்கள் காயம்

பத்திகோலா பகுதியை பார்வையிட வந்த பன்னாட்டு தூதர்கள் குழுவினரின் ஹெலிகாப்டர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதர்கள் காயமடைந்தனர். அவர்களுடன் ஏழு இலங்கை இராணுவத்தினரும் காயமடைந்தனர். கூட பயணித்த கனாடிய,பிரென்ச் மற்றும் ஆங்கில தூதர்கள் காயமெதுவும் இன்றி தப்பினர்.

புலிகளின் சார்பில் ராசையா இளந்திரையன் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடுத்த அறிக்கையில் வெளிநாட்டு தூதர்களின் பயணவிவரம் தங்களுக்கு இலங்கை அரசு அளிக்காததே தவறுதலுக்குக் காரணம் என்றார்.


மேல் விவரங்களுக்கு..

பியர் விலை ஏறப் போகிறது

பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலகம் ஆயத்தமாவதில், ஓரிரு குறைகளும் உண்டு. முன்பு பார்லியைப் பயிரிட்டவர்கள் இப்பொழுது சோளம், சோயா விதைப்பதற்கு மாறிவிட்டார்கள்.

1866-க்குப் பிறகு தற்போதுதான் இவ்வளவு குறைவான அறுவடையின் காரணமாக, கடந்த வருடத்தில் மட்டும் வாற் கோதுமையின் விலை 85% உயர்ந்திருக்கிறது. பியரின் விலையை நிர்ணயிப்பதில் பார்லிக்கு எட்டு சதவிகிதம் இடம் இருக்கிறது.

மேலும்: FT.com / MARKETS / Commodities - Blow for beer as biofuels clean out barley

கோவையில் Maharaja World Theme Park

கோவை நீலம்பூரில் மஹாராஜா வேர்ல்டு தீம் பார்க் நேற்று திறந்துவைக்கப்பட்டது.




நடிகர் சூர்யா திறந்து வைத்தார். அருகில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தீம் பார்க் சேர்மன் பரமசிவம், நிர்வாக இயக்குநர் சத்தியமூர்த்தி, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவாராயர் உட்பட பலர் உள்ளனர்.

The Hindu , The Hindu - Business Line ,

ஆப்கானிஸ்தானில் டிக் செனியை கொல்ல முயற்சி

அமெரிக்க துணை அதிபர் ஆப்கானிஸ்தான் பயணத்தின்போது அவரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.

செனி காயமின்றி தப்பினார். 3 படை வீரர்கள் உயிரிழந்தனர்.


Cheney OK After Afghan Blast; 14 Killed
Afghan Attack Leaves at Least 3 Dead, Cheney Unhurt (Update2)
Cheney targeted in Afghan blast
Cheney Ok After Explosion In Afghanistan
CIA presents Mush evidence

Google News

பஞ்சாப், உத்தராஞ்சல் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது

பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. உத்தராஞ்சல் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளது..

பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 76 சதவீத ஓட்டுகள் பதிவாயின.இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சிரோன்மணி அகாலி தளம் பாரதிய ஜனதா கூட்டணி 68 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும் இதர கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது . இதனையடுத்து 4 வ து முறையாக பஞ்சாப்பின் முதல்வராகிறார் சிரோன்மணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல். மேலும் , அமிர்தசரஸ் லோக்சபா இடைத் தேர்தலில் பா.ஜ., கட்சியின் நவ்ஜோத் சித்து வெற்றி பெற்றார்.

உத்தராஞ்சலில் 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 55 சதவீதம் முதல் 60 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இதில் 36 இடங்களில் பாரதிய ஜனதாவும் 20 இடங்களில் காங்கிரசும், பிறகட்சிகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு என்.டி.திவாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்கிறது .இதனையடுத்து அம்மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி. கந்தூரி முதல்வராக தேர்வுசெய்யப்படலாம் என தெரிகிறது.

மேலும்...

தமிழர்களுக்கு சம உரிமை இலங்கைக்கு ஜெ. கோரிக்கை

சிங்கள மொழி பேசுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தலைமுறை தலைமுறையாக இருக்கும் தமிழர்களுக்கும் உண்டு என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழர் பிரச்னை 40 ஆண்டு காலமாக லால்பகதூர் சாஸ்திரி - சிரிமாவோ பண்டாரநாயகே ஒப்பந்தத்துக்கு முன்பே இருந்து வருகிறது.

இதற்கிடையில், இலங்கையில் இருந்து தமிழர் பகுதிகளை விடுவித்து தனி ஈழம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிஎல்ஓடி, டிஈஎல்ஓ, ஈபிஆர்எல்எப், ஈஆர்ஓஎஸ், ஈஎன்எல்எப் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய போராட்டக் குழுக்கள் உருவாயின. ஆனால், ஒற்றுமையில்லாததால் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலை உருவானது.

இலங்கை தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில் இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு அந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்ற ஒரு சிலரின் கருத்தை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை.

- தினகரன்

ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது : ஜெ.

ரயில்வே பட்ஜெட் எல்லா தரப்பிலும் ஏமாற்றம் அளிக்கிறது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


* ஏழைகளுக்கென எந்த சிறப்புத் திட்டமும் இல்லை

* தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மின்மயமாக்கல், இரட்டை ரயில் பாதை போன்ற கோரிக்கைகள் நிலுவையில்தான் உள்ளது

* இரண்டாம் வகுப்பு மற்றும, பொது வகுப்பு கட்டணத்தை குறிப்பிட்ட அளவு குறைத்திருக்க வேண்டும்.

* மொத்தத்தில் ஏழைகளுக்கு பாதகமான பட்ஜெட்




YAHOO INDIA - TAMIL

குட்ரோச்சி குழப்பம்

குட்ரோச்சி கைதாகி பின் பெயிலில் விடுதலை செய்யப்பட்டிருப்பது வரையிலான திருப்பங்கள், செய்திகள் மற்றும் அலசல்கள்.

Google News

'க்ரீமி லேயரை தெரிந்தெடுப்பது கடினம்': தமிழக அரசு

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கொன்றிற்கு பதிலளிக்கையில் தமிழக அரசு சார்பில் க்ரீமி லேயரை தெரிந்தெடுப்பது கடினம் என்றும் இதற்கு சரியான ஃபார்முலா எதுவும் இல்லை எனவும், இதனால் க்ரீமி லேயருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை தவிர்க்க இயலாது எனவும் வாதாடப் பட்டது.

TN govt. opposes exclusion of creamy layer for quota: The Hindu

ஷில்பாவை திட்டியவர் இந்தியா வருகை

'பிக் ப்ரதர்' நிகழ்சியில் ஷில்பாவை இழிவாய் பேசிய ஜேட் குடி(Jade Goody) 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

Hindustan Times.

'பாக்கிஸ்தான் அல் கொய்தாவை ஒடுக்க உதவவேண்டும்': டிக் சேனி

அமெரிக்க துணை அதிபர் டிக் சேனி பாக்கிஸ்தான் அதிபரை சந்தித்து பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் அல் கொய்தா மீண்டும் வளர்ந்துவருவதாக வரும் செய்திகளைக் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
'பாக்கிஸ்தான் அல் கொய்தாவை அடக்கவேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Google News 600+ articles

சற்றுமுன்னின் 100வது பதிவு.

சங்கரராமன் கொலை வழக்கு - மார்ச் 20க்கு ஒத்திவைப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 13 பேர் மட்டுமே ஆஜரானார்கள்.

ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இன்று ஆஜராகவில்லை.


MSN INDIA - TAMIL்

Monday, February 26, 2007

திமுகவுடன் கருத்து வேறுபாடு உள்ளது - வரதராஜன்

திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.

MSN INDIA - TAMIL்

கொட்ரொக்கி விடுவிக்கப்பட்டார்..

போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய கொட்ரொக்கி கடந்த 6ம் தேதி அர்ஜென்டின அரசால் கைதுசெய்யப்பட்டார். இவரை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் இவர் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலதிக விவரங்களுக்கு

ஒரிசா உள்ளாட்சி தேர்தல்



புவனேஸ்வர், பிப். 24- ஒரிசாவில் முதல்- மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சயத்தில் பிஜூ ஜனதா தளம்-பாரதீய ஜனதா கூட்டணி 23 இடங்களை கைப்பற்றியுள்ளது. பிஜூ ஜனதா தளம் 19 மாவட்ட பஞ்சாயத்துகளை யும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பாரதீய ஜனதா 4 இடங் களில் வெற்றி பெற்றது.

Maalaimalar

இ-பைசைக்கிள் - பெங்களூரில் அறிமுகம்

பெங்களூரில் பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் "இ-பைசைக்கிள்" என்ற இருசக்கர அறிமுகமுகப்படுத்தியுள்ளது

வாகனத்தை சேவியோ என்ற நிறுவனம் இமாசல பிரதேசத்தில் தயாராகின்றது. சீனாவில் இருந்து பேட்டரிஇறக்குமதியாகிறது.

அரை யூனிட் மின்சாரம் இருந்தால் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ. ஓட்டலாம். சார்ஜ் தீர்ந்தால் பெடல் செய்தும் ஓட்டலாம். பேட்டரியை தனியே பிரித்தெடுத்து சார்ஜ் செய்த பிறகு சைக்கிளில் பொருத்திக் கொள்ளலாம்.

இதில் 120 கிலோ பளு எடுத்து செல்லலாம். டபுள்ஸ் செல்லலாம். பிரேக் பிடித்ததும் பேட்டரி தானாக ஆஃப் ஆகிவிடும். சிக்னலிலோ, மற்ற இடங்களிலோ நிற்கும் நேரத்தில் மின்சாரம் செலவாகாது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இ-பைசைக்கிளை பெங்களூரில் சுசில் வித்யுத் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இது மாலை முரசில் வந்த செய்தி. வேறு சுட்டி கிடைத்தால் Update செய்யப்படும்.

தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்ய சரியான தருணம்: ஜெ

'திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியானதருணம் இது' என ஜெயலலிதா அறிக்கையிட்டுள்ளார்.

தாட்ஸ்தமிழ்

என்னை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார்கள் - விஜயகாந்த்

தாட்ஸ்தமிழ்

சென்னையில் புதிய கார் தொழிற்சாலை

மகிந்த்ரா, ரெனால்ட் மற்றும் நிஸான் இணைந்து சென்னையில் ரூ. 4,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை துவங்க உள்ளனர்.

தாட்ஸ்தமிழ்

சன் டிவி மீது வழக்கு

சன் டிவி நிறுவனம் சிக்னல் பவழங்க மறுப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தாட்ஸ் தமிழ்

பாகிஸ்தானிற்கு அமெரிக்க துணை அதிபர் திடீர் பயணம்

அமெரிக்க துணை அதிபர் டிக்செனி இன்று காலை பாகிஸ்தானிற்கு திடீரென்று வந்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புடன் தாலிபான் நடமாட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும்.. டி.என்.ஏ செய்தி

கொட்ரொக்கி விவகாரம்- அரசு முழு அறிக்கை -நாளை

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் தாக்குதலை சமாளித்த அரசு நாளை இது பற்றி முழு விவரங்களையும் வெளியிட உறுதியளித்துள்ளது. ஒளிப்பதற்கு தங்களிடம் எதுவும் இல்லை என நாடாளுமன்றத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி இன்று கூறினார்.

மேலும்......டைம்ஸ் ஆப் இந்தியாசெய்தி

நம்பிக்கை வாக்கெடுப்பில் முலாயம் வெற்றி

எதிர்க் கட்சிகளின் ஒட்டு மொத்த ராஜினாமா, அமளிக்கு இடையே இன்று சட்டசபையில் நடந்த குரல் வாக்கெடுப்பில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ்.

402 பேர் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 201 உறுப்பினர்கள் தேவை.

இதில் கடந்த 25ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 223 வாக்குகள் கிடைத்தன. இந் நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பின்போது பாஜக தவிர்த்த எதிர்க் கட்சிகள் வரிசை காலியாக இருந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்ட நிலையில் பாஜகவினர் மட்டுமே இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

ராஜினாமா செய்த பகுஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவைக்கு வெளியிலும் பாஜகவினர் உள்ளேயும் அமளியில் ஈடுபட்ட நிலையில் குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் முலாயம் அரசு வென்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

அரசுக்கு ஆதரவாக 214 உறுப்பினர்கள் இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதன் மூலம் தேர்தல் முடியும் வரை முலாயம் சிங்கே முதல்வராக பொறுப்பில் இருக்க முடியும். இம் மாநிலத்தில் ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்ட தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி- தட்ஸ்தமிழ்

இரயில்வே பட்ஜெட் - கட்டணங்கள் குறைப்பு

  • இன்று பாராளுமன்றத்தில் இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் வெளியிட்ட இரயில்வே வரவுசெலவு கணக்கு பேச்சில் பயணியர் கட்டணங்களை ஏசி முதல்வகுப்பில் கூட்டமில்லாத மாதங்களில் 6% உம், மற்ற சமயங்களில் 3%உம் குறைத்துள்ளார்.
  • Sleeper வசதி கட்டணங்கள் 4% குறைக்கப்பட்டுள்ளது.
  • பெட்ரோல்,டீசல் மீது கட்டணக்குறைப்பு5% ஆகவும் இரும்பு தாது போக்குவரத்தின் மீது 6% ஆகவும் குறைக்கப் பட்டுள்ளன.
  • கடந்த வருட இலாபமாக ரூ.20,000 கோடி காண்பிக்கப் பட்டுள்ளது.

ரயில்வே பட்ஜட் லைவ்

சற்றுமுன் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த 2007-2008ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

முதல் வகுப்பு ஏசி கட்டணம் குறைகிறது

புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் விலையில் ரூ 1 குறைக்கப்படுகிறது

அதிவேக ரயில்களில் 2ம் வகுப்புக்கான கட்டணத்தின் மீதான சர்சார்ஜ் 20 சதவீதம் குறைக்கப்படும்

ஐஐஎம் அகமதாபாத்தில் ரயில்வே நிர்வாகம் குறித்த பிரிவு தொடங்கப்படும்

ரயில்வே தனியார்மயமாகாது

முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்

எஃகு, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தனி ரயில்கள்

32 புதிய ரயில்கள் அறிமுகம்

டிக்கெட் பரிசோதகர்களுக்கு பாம்டாப் வழங்கப்பட்டு, காலியான சீட்கள் குறித்த விவரம் அப்டேட் செய்யப்படும்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில்வே மின் மயமாக்கப்படும்

8 புதிய ஏழைகள் ரதம்ஏசி ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்

நாடு முழுவதும் ரயில்வே கால் சென்டர்கள் அமைக்கப்படும்

ரயில் வருகைகிளம்பும் நேரம் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும்

ரயில்வே இந்த ஆண்டு ரூ. 20,000 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

பொதுப் பெட்டிகளில் (அன்ரிசவர்ட்)மரக் கட்டை சீட்களுக்கு பதிலாக குஷன் சீட்கள் போடப்படும்.

பிபாவாஜெய்ப்பூர் இடையே இரட்டை அடுக்கு ரயில் விடப்படும். இந்த சோதனை ரயில் வெற்றி பெற்றால் பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும்.

சரக்குப் போக்குவரத்துக்கு 3 அடுக்கு ரயில் அறிமுகப்படுத்தப்படும்.

முன் பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

நாடு முழுவதும் 8,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் மிஷின்கள் அமைக்கப்படும்

பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்களில் ரயில் டிக்கெட் விற்பனை

பால், காய்கறி கொண்டு போக பயணிகள் ரயில்களில் தனிப் பெட்டிகள்

யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோருக்கு 50% கட்டண சலுகை

முதியோர்கள், பெண்களுக்கு லோயர் பர்த்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

மலையாள பாடலாசிரியர் பி.பாஸ்கரன் மறைவு


மலையாள திரையுலகின் புகழ்வாய்ந்த பாடலாசிரியர்/இயக்குனர் திரு பி. பாஸ்கரன் நேற்று ஞாயிறு மாலை மாரடைப்பினால் மரணமடைந்தார். 83 வயது நிறைந்த அவரது திரை வாழ்வு எஸ் எஸ் வாசனின் 'ஆபூர்வ சகோதரர்களி'ல் ஆரம்பித்தது.இராமு காரியத்தின் 'நீலக்குயிலி'ல் இயுக்குனராகப் பணியாற்றி 50 படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார்.

நேற்று காலையில் நெஞ்சுவலியால் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டவரின் உயிர் மாலை பிரிந்தது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.

செய்தி:
The Hindu செய்தி
IANS செய்தி

மார்ச் 10ல் இன்சாட் 4பி விண்ணில் பாய்கிறது

26: டி.டி.எச். எனப்படும் வீடுகளுக்கு நேரடி டிவி ஒளிபரப்பு சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவைக்காக, 12 கேயு பேண்ட் மற்றும் 12 சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் கொண்ட இன்சாட் 4பி செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கெரு ஏவுதளத்தில் இருந்து மார்ச் 10ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.55க்கு விண்ணில் ஏவப்படுகிறது



DNA , SATELLITE ON THE NET , THE HINDU

சற்றுமுன்... ஆஸ்கர்: Live Blog!!

"சற்றுமுன்... Live blogging"

2007 ஆஸ்கர் விருதுவழங்கும் விழா நிறைவுற்றது.

BEST PICTURE:THE DEPARTED
BABEL
THE DEPARTED
LETTERS FROM IWO JIMA
LITTLE MISS SUNSHINE
THE QUEEN

DIRECTING: Martin Scorsese -THE DEPARTED
BABEL
THE DEPARTED
LETTERS FROM IWO JIMA
THE QUEEN
UNITED 93

Presented by Francis Ford Coppola, Steven Spielberg (I), George Lucas

ACTOR -- LEADING:Forest WhitakerTHE LAST KING OF SCOTLAND
Leonardo DiCaprio – BLOOD DIAMOND
Ryan Gosling – HALF NELSON
Peter O’Toole – VENUS
Will Smith – THE PURSUIT OF HAPPYNESS
Forest Whitaker – THE LAST KING OF SCOTLAND

ACTRESS -- LEADING: Helen MirrenTHE QUEEN
Penélope Cruz – VOLVER
Judi Dench – NOTES ON A SCANDAL
Helen Mirren – THE QUEEN
Meryl Streep – THE DEVIL WEARSPRADA
Kate Winslet – LITTLE CHILDREN

FILM EDITING:THE DEPARTED
BABEL
BLOOD DIAMOND
CHILDREN OF MEN
THE DEPARTED
UNITED 93


ORIGINAL SONG:I Need to Wake Up”– AN INCONVENIENT TRUTH
“I Need to Wake Up”– AN INCONVENIENT TRUTH
“Listen” – DREAMGIRLS
“Love You I Do” – DREAMGIRLS
“Our Town” – CARS
“Patience” – DREAMGIRLS

SCREENPLAY -- ORIGINAL: LITTLE MISS SUNSHINE
BABEL
LETTERS FROM IWO JIMA
LITTLE MISS SUNSHINE
PAN’S LABYRINTH
THE QUEEN

ORIGINAL SCORE:AN INCONVENIENT TRUTH
DELIVER US FROM EVIL
AN INCONVENIENT TRUTH
IRAQ IN FRAGMENTS
JESUS CAMP
MY COUNTRY, MY COUNTRY

Al Gore Gets on stage and gets an Oscar. முதன் முதலாய் சுற்றுப்புற சூழலுக்கு முதன்மை தரப்பட்டு ஆஸ்கர் விழா கொண்டாடப்படுகிறது. They call it the first 'Green Oscar'.

DOCUMENTARY SHORT: THE BLOOD OF YINGZHOU DISTRICT
THE BLOOD OF YINGZHOU DISTRICT
RECYCLED LIFE
REHEARSING A DREAM
TWO HANDS

ACTRESS -- SUPPORTING: Jennifer HudsonDREAMGIRLS
Adriana Barraza – BABEL
Cate Blanchett – NOTES ON A SCANDAL
Abigail Breslin – LITTLE MISS SUNSHINE
Jennifer Hudson – DREAMGIRLS
Rinko Kikuchi – BABEL

FOREIGN LANGUAGE FILM: THE LIVES OF OTHERS(Germany)
AFTER THE WEDDING
DAYS OF GLORY (INDIGÈNES)
THE LIVES OF OTHERS
PAN’S LABYRINTH
WATER(Canada)

VISUAL EFFECTS: PIRATES OF THE CARIBBEAN:DEAD MAN’S CHEST
PIRATES OF THE CARIBBEAN:DEAD MAN’S CHEST
POSEIDON
SUPERMAN RETURNS


CINEMATOGRAPHY:PAN’S LABYRINTH
THE BLACK DAHLIA
CHILDREN OF MEN
THE ILLUSIONIST
PAN’S LABYRINTH
THE PRESTIGE

Sherry Lansing gets Jean Hersholt Humanitarian Award.

COSTUME DESIGN: MARIE ANTOINETTE

CURSE OF THE GOLDEN FLOWER
THE DEVIL WEARS PRADA
DREAMGIRLS
MARIE ANTOINETTE
THE QUEEN

படத்தில் அணியப்பட்ட உடைகளுடன் மாடல்கள் மேடையில் தோன்றினர்.

Art direction: Pan’s Labyrinth
DREAMGIRLS
THE GOOD SHEPHERD
PAN’S LABYRINTH
PIRATES OF THE CARIBBEAN: DEAD MAN’S CHEST
THE PRESTIGE

MAKEUP: Pan’s Labyrinth
APOCALYPTO
CLICK
PAN’S LABYRINTH

SHORT FILM -- ANIMATED: THE DANISH POET
THE DANISH POET
LIFTED
THE LITTLE MATCHGIRL
MAESTRO
NO TIME FOR NUTS

SHORT FILM -- LIVE ACTION: WEST BANK STORY

BINTA AND THE GREAT IDEA
(BINTA Y LA GRAN IDEA)
ÉRAMOS POCOS (ONE TOO MANY)
HELMER & SON
THE SAVIOUR
WEST BANK STORY

SOUND EDITING: LETTERS FROM IWO JIMA
APOCALYPTO
BLOOD DIAMOND
FLAGS OF OUR FATHERS
LETTERS FROM IWO JIMA
PIRATES OF THE CARIBBEAN:DEAD MAN’S CHEST

SOUND MIXING: DREAMGIRLS
APOCALYPTO
BLOOD DIAMOND
DREAMGIRLS
FLAGS OF OUR FATHERS
PIRATES OF THE CARIBBEAN: DEAD MAN’S CHEST

ACTOR -- SUPPORTING: Alan Arkin LITTLE MISS SUNSHINE
Alan Arkin – LITTLE MISS SUNSHINE
Jackie Earle Haley – LITTLE CHILDREN
Djimon Hounsou – BLOOD DIAMOND
Eddie Murphy – DREAMGIRLS
Mark Wahlberg – THE DEPARTED

ANIMATED FEATURE: HAPPY FEET
CARS
HAPPY FEET
MONSTER HOUSE

SCREENPLAY -- ADAPTED : THE DEPARTED

BORAT CULTURAL LEARNINGS OF AMERICA FOR MAKE BENEFIT GLORIOUS NATION OF KAZAKHSTAN
CHILDREN OF MEN
THE DEPARTED
LITTLE CHILDREN
NOTES ON A SCANDAL

சற்றுமுன்... ஆஸ்கர்

"சற்றுமுன்... Live blogging"


We will keep updating this post with results as they are being announced.

Daniel Craig and Nichole goodmen presetn 1st award

Art direction: Pan’s Labyrinth
Nominees:
DREAMGIRLS
THE GOOD SHEPHERD
PAN’S LABYRINTH
PIRATES OF THE CARIBBEAN: DEAD MAN’S CHEST
THE PRESTIGE

MAKEUP: Pan’s Labyrinth
Nominees:
APOCALYPTO
CLICK
PAN’S LABYRINTH

இந்தப் பதிவில் தொடர்கிறது

இன்று ஆஸ்கர்

79ஆவது ஆஸ்கர் விருதுவழங்கும் விழா இன்றிரவு(25/02/2007) நடைபெறுகிறது. 'சற்றுமுன்...' முடிவுகளை உடனுக்குடன் தரவிருக்கிறது.

http://www.oscar.com/

ஆஸ்கர் பரிந்துரைகள்(மதி கந்தசாமி)

Sunday, February 25, 2007

நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை

நெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Dinamani

இந்தியாவின் மணிப்பூரில் பிரிவினைவாதிகளின் தாக்குதலில் 15 துணை இராணுவத்தினர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில், 15 துணை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fourteen police killed in militant attack in Manipur | Reuters.com

பார்லிமென்ட்டில் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல்

புதுடில்லி: பார்லிமென்ட்டில் நாளை ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பார்லிமென்ட்டில் நாளை (26ம் தேதி) ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் விமானங்களில் பொழுதுபோக்கு வசதிகள் இடம்பெறுவது போல ரயில்வேயில் குறிப்பாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொழுதுபோக்கு வசதிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படலாம் என ரயில் பவன் வட்டாரங்கள் தெரி வித்தன.

source : தினமலர்

பாரதியார் விருது பெறுவது பெருமை - முதல்வர் கருணாநிதி




தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ‘பாரதியார் தமிழ் செம்மல்’ பட்டம் வழங்கி இன்று கவுரவித்தது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முதல்வருக்கு பட்டம் வழங்கினார்.


பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி கவுரவிக்கப்பட்டார்.


தினமலர்

நக்சலைட் தாக்குதல்: 15 போலீசார் பலி

கவுகாத்தியிலிருந்து வரும் செய்தி.

Goodle News

Saturday, February 24, 2007

தில்லி மாநகராட்சி தேர்தல்கள் - ஏப்.5

இந்திய தலைநகர் டில்லியின் மாநகராட்சி (Municipal Corporation of Delhi - MCD) தேர்தல்கள் ஏப்ரல் 5 அன்று தில்லி மாநில தேர்தல் ஆணையர் S.P.மார்வா அறிவித்துள்ளார். 134 இடங்கள் கொண்ட தற்போதைய நிலையிலிருந்து புது மாநகரசபை 272 இடங்களைக் கொண்டு உலகின் பெருநகர உள்ளாட்சி அமைப்புகளிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு...

மைனர் பெண் காதலனுடன் செல்வது குற்றமல்ல!!

டெல்லியைச் சேர்ந்த 17 வயது பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். அந்த பெண்ணை பெற்றோர் மிரட்டி வீட்டில் அடைத்து வைத்தனர். வீட்டில் இருப்பது தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அந்த பெண் வழக்கு தொடர்ந்தார். டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி எஸ்.என்.திங்ரா தீர்ப்பில் கூறியதாவது:


18 வயதுக்கும் குறைந்த மைனர் பெண், எந்த ஆண் மீதும் காதல் வயப்படக் கூடாது, அவரையே கல்யாணம் செய்ய விரும்பக் கூடாது என்று இந்திய தண்டனைச் சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ கூறப்படவில்லை. அது ஒரு குற்றமும் இல்லை.


பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலிக்கும் பெண்ணுக்கு பெற்றோர் வீட்டில் எந்த பாதுகாப்பும் கிடையாது. அவள் அங்கு பாதுகாப்பாக இருப்பாள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.



New Kerela, தமிழ் முரசு

சிபிஐ குழு அர்ஜென்டீனா செல்கிறது

சி.பி.ஐ கடைசியில் தன் குழுவொன்றை அர்ஜென்டீனாவிற்கு அனுப்பி கூட்ரோக்கியின் 'நாடு கடத்தலைகொணர்தலை' (extradition) {நன்றி:பாலா} விரைவுபடுத்த அனுப்ப இருக்கிறது. பி.ஜே.பி, இடதுசாரிகள் என எல்லோரும் குறை சொன்னபிறகு, உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு போட்டபின்பு இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. சிபிஐயின் இயக்குநர் விஜயசங்கர் பேசும்போது 17 நாட்கள் கழித்து அறிவிப்பு வெளியானதில் தாமதம் ஏதும் இல்லை, ஆவணங்களை மொழிபெயர்த்து ஆள் அடையாளங்களை சரிபார்த்த பின்பே அறிவிக்கப் பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.்


DNA - India - Daily News & Analysis

சைஃப்க்குப் பிறகு ஹ்ரித்திக் உடல்நலம் பாதிப்பு

நீண்ட வேலைநேரங்களும் பயணங்களும் பாலிவுட் நடிகர்கள் உடல்நிலையை பாதித்து வருகின்றன. சிறிது நாள் முன் சைப் அலிகான் லேசான நெஞ்சடைப்பினால் மருத்துவமனயில் அனுமதிக்கப் பட்டார்.இன்று ஹ்ரித்திக் ரோஷன் வைரஸ் சுரத்தில் கட்டாய ஓய்வு எடுக்கத் தள்ளப்பட்டிருக்கிறார். மும்பை புறநகரில் ஜோதா அக்பர் படப்பிடிப்பு, சிஙகையில் விளம்பரப் படப்பிடிப்பு, மும்பையில் திரும்ப ஃபிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சிக்கு்ச்சிக்கு ஒத்திகை என்று வேலைப்பளுவில் உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளது.மேலும் ...

உ.பி அரசியலில் பரபரப்பு

மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏக்கள் 66பேர் ராஜினாமாவை அடுத்து உ.பி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர்

லண்டனில் ரயில் விபத்து

லண்டனில் நடந்த ரயில் விபத்தில் ஒருவர் பலி. பலர் படுகாயம்.

Google news

India News

ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை - துணை அதிபர்

அணு ஆயுத தயாரிப்பை தொடருமானால் ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் டிக் செனி கூறினார்.

இது குறித்த செய்திகள்

ஏழைகளை பாதிக்காமல் விலைவாசி கட்டுப்படுத்தப்படும் : அப்துல் கலாம் வாக்குறுதி

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறிய முக்கிய துளிகள்:

பணவீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட் கள் தாராளமாக கிடைக்கும் முயற்சி எடுக் கப்பட்டு வருகிறது

கடந்த மூன்று ஆண்டுகளாக எட்டு சதவீதமாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம், நடப்பு ஆண்டில் ஒன்பது சதவீதமாக உயரவுள்ளது. 11வது ஐந் தாண்டு திட்டத்தின்படி, ஒன்பது சதவீத வளர்ச்சி வீதத்தை எட்டு வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

வளர்ச்சி மற்றும் முதலீடு வேகமாக அதிகரிப்பதும், நாட்டின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயத் துறையை மீட்டெடுப்பது, வேலை வாய்ப்பு முறையை புதிய வடிவத்திற்கு மாற்றி அதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், ஏழைகளுக்கு தேவையான முக்கிய சேவைகளை அளித்தல், உற்பத்தி துறையில் போட்டியை உருவாக்குதல், மனித வளத்தை அதிகரித்தல், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், நிர்வாக மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

ஐந்து ஆண்டுகளுக்குள் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தை நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமே விரிவுபடுத்துவது என்றும், இந்த திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டில் கூடுதல் மாவட் டங்களில் விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அறிவியல் மையம், இந்திய தொழில் நுட்பக் கழகம், இந்திய தகவல் தொழில் நுட்ப மையம் ஆகிவற்றை கூடுதல் எண்ணிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப் படும். வடகிழக்கு பகுதிகளில் புதிய மத்திய பல்கலைக் கழகங்களும் ஏற்படுத்தப்படும். விவசாயத்துறையில் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமல்லாது, சாகுபடியை மேம்படுத்த புதிய தொழில் நுட் பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

.சிறுபான்மை சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் அவர்களுக்கென புதிய திட்டங்களை கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும். கோல்கட்டா, மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றிலுள்ள மையங்களை ஒருங்கிணைக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும். கோதாவரி மற்றும் மகா நதி ஆகியவற்றை உள்நாட்டு நதிநீர் வழிகளாக அறிவிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. தகவல் தொழில் நுட்பத்துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக இந்த 2007ம் ஆண்டை "அகன்ற அலைவரிசை' ஆண்டாகக் கருதப்படும். தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மின்னணு நிர்வாகம் மூலமாக மேலும் விரைவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மறுசீரமைப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்படும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் நிலை குறித்து ஆய்வு நடத்திய சச்சார் கமிட்டி அறிக்கை மீது பார்லிமென்ட்டில் விவாதம் நடத்தப்படும். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒருங்கிணைந்த உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்படும். மக்களுடன் நட்புறவுடன் பழகும் வகையில் உள்ளூர் கோர்ட்டுகள் அமைக்க, "கிராமீன் நியாயாலயா மசோதா' அறிமுகப்படுத்தப் படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக ஒரு பல்கலைக்கழகம் துவக்கப்படும்.

திருப்பதி கல்யாண மகோத்ஸ்தவம்

நேற்று ஆந்திரா முழுவதும் 294 சட்டமன்ற நகரங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் 5000 தம்பதிகளுக்கு திருமணம் நிகழ்த்தியிருக்கிறது. ஒவ்வொருமணப்பெண்ணிற்கும்்கும்1.28கி தங்கத்தில் தாலி, மெட்டிமற்றும் புதுமண தம்பதியருக்கு புத்தாடைகள் என வழங்கி யுள்ளது.நல்ல முகூர்த்த நாளான நேற்று காலை 11.52இலிருந்து 12.30 க்குள் தாலி கட்டினர். அதிக பணவரவுள்ள இக்கோவிலிருந்து சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் இந்து திருமணமுறையை ஊக்குவிக்குமாறும் இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டதாக TTD தலைவர் கருணாகர ரெட்டி கூறினார்.

மேலும்...

அய்யோ......பூஊஊஊஊஊஊஊஊஊஊமி





நான் ............ என்பது உண்மையானால், இந்த பூமி பிளந்து என்னை விழுங்கட்டும்!

டமால்........... பூமி பிளந்தது. விழுங்கியது. கேட்ட & படிச்ச நினைவு வருதுங்க.

இப்படியெல்லாம் நடக்குமா?

ஏன் நடக்காது?

இங்கே பாருங்க. பாவம் மூணு உயிரு(-:

மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு

ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் சோதனை நடத்தினர்.

மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

The Hindu : National : Notice to A.P. on Margadarsi's petition | Chennai Online - Jaya condemns raids on Margadarsi | IBNLive.com : CNN-IBN - Andhra Pradesh Assembly, adjournment, Eenadu, Margadarsi Financiers

ஜப்பான் வர்த்தகம் - தினவட்டி விகிதம் 0.25% உயர்வு

ஜப்பானின் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதமாக அந்த நாட்டின் தேசிய வங்கி அதிகரித்தது.

கடன் கொடுப்பதற்கான வட்டி அதிகரிப்பது; வைப்புநிதிகளுக்கான வட்டி மேலும் வருவது - போன்றவை, அதைத் தொடர்ந்து உயர்கிறது. இதன் பிரதிபலிப்பாக, பங்குச்சந்தை குறியீடான நிக்கெய், கடந்த ஏழு வருடங்களில் முதல் தடவையாக 18,000 ஆக உயர்ந்திருக்கிறது.

சாதாரணமாக வட்டி விகிதம் ஏறினால், கடன் பத்திரங்களின் விலை உயர்ந்து, பங்குச்சந்தை சரியும். ஆனால், ஜப்பானில் தலைகீழ். பணவீக்கத்திற்கு பயந்து எக்கச்சக்க சேமிப்பை வங்கிகளில் வைத்திருக்கும் நடுத்தர வர்க்கம், இவ்வித நடவடிக்கைகளினால் நம்பிக்கை அடைந்து, நுகர்வோராக செலவழிக்கவும், முதலீட்டாளராக சந்தையில் ஈடுபடவும் வழிவகுக்கும்.

Bloomberg.com: Japan | FT.com / World / Asia-Pacific - Nikkei hits seven-year high on rate hopes

Friday, February 23, 2007

எம்பி3 காப்புரிமை வழக்கு - மைக்ரோசாஃப்ட் நஷ்ட ஈடு தர வேண்டும்

தமிழ்ப்பட பாடல்களை காப்புரிமை கவலை இல்லாமல், எம்பி3-ஆக ஐ-பாடில் இறக்கிக் கொள்ளலாம். ஆனால், அந்த எம்பி3 நுட்பம் குறித்த காப்புரிமை வழக்கில் மைக்ரோசாஃப்டுக்கு எதிராக 'நடுவர் மன்றம்' தீர்ப்பளித்திருக்கிறது. இன்னும் மேல் முறையீடு பாக்கி இருக்கிறது.

மைக்ரோசாஃப்டில் இருந்து ஒன்றரை பில்லியன் (4500 கோடி) வாங்கிய கையோடு, எம்பி3-ஐ பயன்படுத்தும் ஆப்பிள், இண்டெல், போன்ற மற்ற பெருந்தலைகளையும் அல்காடெல்-லூசெண்ட் வழக்குத் தொடுக்கலாம்.

Microsoft hit with $1.5 billion patent verdict | CNET News.com

உலகக்கோப்பையில் Bowl-Out முறை

நடக்கவிருக்கும் உலகக்கோப்பையில் அரை-இறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் 'டை'யில் முடியுமானால், Bowl-Out முறையில் வெற்றி தீர்மானிக்கப்படும்.

Bowl-Out முறையில் ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 பந்துவீச்சாளர்கள், தலா இரண்டு பந்துகளை ஸ்டம்பை நோக்கி வீசவேண்டும். எந்த அணி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 பந்துகளில் அதிகமுறை விக்கெட்டை வீழ்த்துகிறதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 10 பந்துகளில் இரு அணிகளும் சமமான அளவு விக்கெட்டை வீழ்த்தியிருந்தால், Sudden-Death முறையில் முதலில் முன்னனி பெறும் அணி வெற்றிபெறும்.

மேல் விவரங்களுக்கு

Bowl-Out பற்றிய மேல்விவரங்களுக்கு

பிற்பட்டோர் பட்டியலில் மேலும் சில சாதிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தினமணி: புதுவை, கர்நாடகம், மகாராஷ்டிரம், டாமன் -டையூ, அந்தமான் -நிக்கோபார் தீவுகள், திரிபுரா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சில சாதிகளையும், சமூகங்களையும் மத்திய பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. சாதிகள் மற்றும் சமூகங்களின் பெயர்களை சரிசெய்வது அல்லது திருத்துவதும் இதில் அடங்கும்.

The Hindu :: Cabinet approves inclusion in Central OBCs list: The castes which would be made part of the OBC central list include Rana in Daman & Diu and Kareng (Andman & Nicobar Islands). The Cabinet also approved the inclusion of additional areas of Jharkhand in the Scheduled Areas provided in the Fifth Schedule of the Constitution. He said the areas of Udhwa and Mandro Block in Sahebgunj district and two panchayats of Rabda and Bakoria of Satbarwa block in Palamu district were "inadvertently left out" in the earlier inclusion process.

'சிகாகோ' இசைநாடகத்தில் நடிக்க ஷில்பாவிற்கு அழைப்பு

'பிக் ப்ரதருக்குப்'பின் ஷில்பா உலகளாவிய பெயர்பெற்றவராகிவிட்டார். இப்போது புகழ்பெற்ற 'சிகாகோ' இசை நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது, பாடுவது ஷில்பாவின் பலமான திறமையில்லை என்றபோதும்.

'சிகாகோ' திரைப் படமாக வந்திருந்ததும் அதில் ரெனே, காத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், குயின் லத்திஃபா, ரிச்சர்ட் கியர் என புகழ்பெற்ற கலைஞர்கள் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டயனாவின் நினைவில் நடக்கவிருக்கும் இசைவிழாவில் சிறப்பு விருந்தினராக ஷில்பா கலந்துகொள்ள உள்ளார்.

NDTV

Shilpa has apparently been invited to the July 1 concert because Prince William and Harry were impressed with the way she handled herself on the scandal-packed reality TV show."William and Harry thought Shilpa was amazing in Celebrity Big Brother and very much hope she will take part on the big day," a source told the tabloid.According to the report, she is also being lined up to become the first ever face on the new Indian version of fashion magazine Vogue.

போபோர்ஸ்: குட்ரோச்சி அர்ஜென்டினாவில் கைது

போபோர்ஸ் பீரங்கி வழக்கில் தொடர்புடைய குட்ரோச்சி அர்ஜெண்டினாவில் பிடிபட்டார். அவரை விசாராணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி சி.பி.ஐ அர்ஜெண்டினாவை கேட்டுள்ளது.

the Hindu

தினமலர்.

"Legal formalities as required under Argentine Extradition Act are being fulfilled on the basis of reciprocity as there is no treaty extradition treaty between India and Argentina," it said.

The agency said after observing mandatory legal and diplomatic formalities, extradition request to extradite Quattrocchi shall be presented through diplomatic channel to the designated Argentine court.

"It is mandatory that the formal extradition request is presented within 30 days of the detention of Quattrocchi," it said.

விஜயகாந்த் மனு தள்ளுபடி

விஜயகாந்த் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி ஷா, இந்த வழக்கில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், இழப்பீட்டிற்கான நஷ்டஈடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதால் மண்டபத்தை ஒப்படைக்க 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

that's tamil (தமிழில்)

அமெரிக்கா செல்ல குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை

தொடங்கும் ஜனவரி 2008 முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்் கடல் வழியாகவும் தரை வழியாகவும் அமெரிக்கா செல்ல பிறப்பு சான்றிதழ் மட்டுமே போதுமானது.

ஆனால் ஆகாய வழியாக செல்லபவர்களுக்கு இப்பொழுது இருக்கும் நடைமுறை தொடரும்.

CNN-IBN

தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறுகிறது

தமிழ் செய்தித்தளமான தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறவிருக்கிறது. யாகூ,MSN, சிஃபி போன்ற தளங்கள் யூனிகோடில் இருந்தாலும் உள்ளூர் செய்திகளுக்கும் அடிக்கடி புதுப்பித்தலும் இயலாத்தாக இருந்தது. தட்ஸ் தமிழ் யூனிகோடுக்கு மாறுவதன் மூலம் பரவலான செய்திகள் உடனுக்குடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எகிப்திய பதிவருக்கு சிறைதண்டனை

எகிப்த்தின் அலெக்சாண்டிரியா நீதிமன்றம் அப்துல்கரீம் சுலைமான் என்ற எகிப்திய பதிவருக்கு இஸ்லாத்தையும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கையும் அவமதித்து பதிவு எழுதியதற்காகநான்கு வருட சிறைதண்டனை வழங்கியுள்ளது

இந்தோனேஷிய கப்பலில் தீ: 36 பேர் உயிரிழப்பு


ஜகாதா, பிப். 23-

இந்தோனேஷியாவின் ஜகார்தாவில் இருந்து 350க் கும் மேற்பட்ட பயணிகள், 42 லாரிகள், 8 கார்களும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட `லெவினா-1' என்ற கப்பல் நடுக்கடலில் தீ பிடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயில் கருகி 17 பயணிகள் பலியாயினர். கடலில் மூழ்கி 19 பேர் பலியா னார்கள். மற்ற பயணிகளை கடற் படையினர் பத்திரமாக மீட்டனர்.

source: மாலைமலர்

இந்டெல்லின் இந்திய அங்கத்தின் சாதனை

கணினி சில்லுகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்டெல் நிறுவனத்தின் இந்திய மேம்பாட்டு மையம் அடுத்த தலைமுறைக்கான உயர்நிலைக் கணினிகளுக்கான அதிசக்தி வாய்ந்த சில்லை உருவாக்கியுள்ளனர்.இந்திய மையமும் ஒரெகானிலுள்ள மையமும் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

வாழ்த்துக்கள்!!

உ.பியில் சட்டசபை கலைக்கப் படும் ?

நேற்றைய அரசு கலைப்பு அச்சங்கள் தேர்தல் ஆணையரின் அறிவிப்பால் விலகியபோதும் சமாஜ்வாடி கட்சியின் அச்சங்கள் இன்னும் முழுவதும் தீரவில்லை.

உ.பியில் சட்டசபை 2002 வருடம் பிப்ரவரி 25 அன்று அமைக்கப்பட்டது. ஆனால் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததினால் புதிய அரசு அமைப்பதில் தடங்கல் ஏற்பட்டது. 'தற்காலிக விலக்கலில்' (suspended animation)் இருந்த அவை மே 14 அன்றே முதல் கூட்டத்திற்கு அமர்ந்தது. தேர்தல் ஆனையம் இதனைக் கருத்தில் கொண்டே மே 14க்குள் அடுத்த அவை கூடும்படியாக தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் பிப்.25யுடன் அவையின் ஆயுட்காலம் முடிகிறது என்று அவையை கலைத்து, முலாயம்சிங் தன் பெரும்பான்மையை காட்டவிடாமல் செய்ய வாய்ப்பிருக்கிறது. இதனால் சமாஜ்வாடியின் அமர்சிங் இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்திருக்கிறார் என்கிறது செய்தி.

ப்ரெட் லீ உலகக்கோப்பையில் பங்கேற்கமாட்டார்

காயம் காரணமாக உலகக்கோப்பையில் விளையாடுவாரா இல்லையா என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரரான ப்ரெட் லீ, பங்கேற்கமாட்டார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு

பெரியது கேட்கின்........

Largest Colossal Squid

பிரமாண்டமான ஸ்க்விட்( தமிழில் பேர் தெரிஞ்சவுங்க சொல்லுங்க) பிடிபட்டுருக்கு,
இங்கே நியூஸியின் கடலில் தெந்துருவத்தின் அருகே.

இது 450 கிலோ எடை இருக்காம். உலகில் இதுவரை பிடிபட்டவைகளில்
இதுவே பெரியது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இன்னிக்கு எங்க ஊர் டிவிக்கு செய்தி கிடைச்சிருச்சு:-)))))

மேல் விவரங்கள் இங்கே.

இதற்கு முன்பு பிடிபட்டவைகளைப்பற்றி மற்ற விவரங்கள் பார்க்கணுமா?

அது இங்கே.

அமெரிக்க படைவீரருக்கு 100 வருடம் சிறை

ஈரக்கில் 14 வயதுப் பெண்ணை கற்பழித்து அவளது குடும்பத்தார் 3பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்க படை வீரருக்கு 100 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Fox News

CNN Breaking news

சற்றுமுன்னின் 50வது பதிவு இது. உங்கள் கருத்தை சொல்லுங்க சிறந்த சேவையைப் பெறுங்கள்.

ATM ல் கள்ள நோட்டுகள ் - RBI எச்சரிக்கை.

ATM ல் எடுக்கும் பணத்தில் சில கள்ள நோட்டுகள் இருப்பதாக RBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

The Times of India

விம்பிள்டனில் ஆண், பெண் சமமான பரிசுத்தொகை

விம்பிள்டன் போட்டிகளில் இதுவரை இருந்துவந்த ஆண், பெண் வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகை வித்தியாசம் சமன்படுத்தப்படவுள்ளது.

Google News 300+ articles

It has been a long time coming — 39 years to be exact — but women's tennis players will receive prize money equal to the men's at Wimbledon this year.

Under increasing pressure from female stars like Venus Williams and Maria Sharapova and from society at large, the club announced Thursday that it would put an end to a practice that had proved ever more divisive.

In truth, the gap in prize money had become more symbolic than substantive. The women's singles champion last year, Amélie Mauresmo earned 95 percent of what mens' champion Roger Federer earned, with Mauresmo receiving £625,000 to Federer's £655,000.

Thursday, February 22, 2007

இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது - தமிழர்கள் அச்சம்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.

மேலும்...

இங்கிலாந்து இளவரசர், ஈரக்கில் போர் வீரராகிறார்

இங்கிலாந்தின் இளைய இளவரசர் ஹாரி ஈராக்கில் பணிபுரியும் அந்நாட்டின் படையில் சேர்ந்து பணியாற்றவுள்ளார் என இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

CNN
The Hindu
Google news


நன்றி: Surveysan

பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பயன்தரும் பட்ஜட்

2007 பட்ஜட் பெண்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rediff

வயதான பெற்றோர்களை கவனிக்காமல் விட்டால் ஜெயில்?

கவனிக்கத்தக்க புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவிருக்கிறது. இதன்படி தனது பெற்றோர்களை பராமரிக்காமல் விடும் பிள்ளைகளுக்கு மூன்றுமாத ஜெயில் தண்டனையும் ரூ. 5000 வரை அபதாரமும் வழங்கப்படலாம்.

Update
தினமலர் 10 ஆண்டு ஜெயில் தண்டனை எனச் சொல்கிறது

Google news 3 articles.

The Bill also makes the government responsible for the elderly. The government will maintain a register of a senior citizens living in an area and pay them Rs 1000 per month.

ஆப்பிரிக்காவை விட இந்தியகுழந்தைகள் நிலை பரிதாபம்







மூன்று வயதுக்குட்பட்ட இந்திய குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகமும், ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பும் இணைந்து அண்மையில் ஒரு ஆய்வை நடத்தின. இதில் 46 சதவீத இந்திய குழந்தைகள் போதிய சத்துணவு இன்றி வாடுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியா போன்ற வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட 35 சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளே சத்துணவு குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் தாய்மார்களின் அறியாமை மற்றும் சுகாதாரச் சேவைகளில் உள்ள குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு போதுமான சத்துணவு கிடைப்பதில்லை என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.


ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஏராளமான வளங்கள் உள்ளன. பட்ஜெட் நிதி ஒதுக்கீடு இருக்கிறது. பரவலான போக்குவரத்து வசதி உள்ளது. குறித்த காலத்துக்குள் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தேவையான பலமும் இருக்கிறது என்கிறார் யுனிசெப் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மார்சியோ பேபில்லி.

Dominican Today , தினகரன் ,

தோல்விக்கு பவுலர்கள் காரணம் -ஹசி பாய்ச்சல்

மெல்போர்ன்:- நியூசிலாந்துக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்ததற்கு பவுலர்கள் தான் காரணம் என ஹசி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகளில் கொண்ட ஒரு நாள் தொடரை 0-3 என் இழந்தது. இதனால் தரவரிசைப்பட்டியிலிலும் முதலிடத்தை பறிக்கொடுத்தது. இது பற்றி கேப்டன் ஹசி அளித்த பேட்டி:-

சிறப்பாக பந்து வீச பவுலர்கள் ஆர்வமாக இருந்தபோதும் அவர்களால் அதை செயல்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு போதிய அனுபவமும் இல்லை. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கடும் நெருக்கடி தந்தனர். இது போன்ற தருணங்களில் பந்து வீச அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 40 ரங்அளுக்கு 4 விக்கெட் இழந்த அணி 350 ரன்களை "சேஸ்" செய்து வென்றதை ஏற்றுக்கொள்ள முடியாது. பவுலர்கள் தங்கல் குறைகளை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உலக கோப்பையிலும் இதே நிலைத்தான் ஏற்படும்.

இவ்வாறு ஹசி தெரிவித்தார்.

நன்றி :-தினமலர்.

டாடாவுடன் இணைந்து சென்னை விமான நிலையம் நவீனமயம்.

சென்னை மற்றும் கோல்கத்தா விமானநிலையங்களை நவீனப்படுத்தும் பணியில் டாடா குழுமத்துடன் இணைந்து செயல்பட போவதாக சிங்கப்பூரின் சாங்கி ஏர்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் (சிஏஐ) நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும்..இங்கே..

இந்தோனேஷிய கப்பலில் தீ: 350 பயணிகளுக்கு ஆபத்து?

பசிபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு இடையே 1500க்கும் மேற்பட்ட குட்டி தீவுகளால் ஆன இந் தோனேசியாவில் பங்கா தீவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லெவினா.1 என்ற சிறுகப்பலில் 350க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஜகார்தாவில் உள்ள தான்ஜ×ங் துறைமுகத்தில் சில பயணிகளை இறக்கி ஏற்றிவிட்டு சென்ற கப்பலில் தீ பிடித்தது.

350 பயணிகளும் தீயில் சிக்கியதில் சிலர் உயிர் பிழைக்க கடலில் குதித்தனர். இன்னும் சிலர் புகை மண்டலத்தில் சிக்கியுள்ளனர். தகவல் கிடைத்ததும் கப்பல் படை படகுகளும், ஹெலி காப்டர்களும் அந்த பகுதிக்கு விரைந்துள்ளன.

*source மாலைமலர்

சென்னை சங்கமம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி

“சென்னை சங்கமம்” நிகழ்வின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ‘தமிழ்நாடு 2020’ என்ற கட்டுரை போட்டி நடைபெற உள்ளது.

9,10, 11, 12 வது வகுப்பு மாணவ, மாணவியர் இதில் பங்கேற்கலாம். வெற்றி பெறும் 3 பேருக்கு “மாணவச சிந்தனையாளர்’ விருது மற்றும் ரூ. 5000/-, ரூ.2000/- ரூ.1000/- ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அறிவுச் சுடர் விருது வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு – அகிலா ஸ்ரீனிவாசன், சென்னை சங்கமம், தமிழ் மையம், 68, லஸ் சர்ர் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொ.பெ.எண். 24994344

மேலும் விபரங்களுக்கு .......................

சிரீலங்காவிற்கு 'அம்மா' விஜயம்


தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டியவீடுகளை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்த ஆன்மிகத் தலைவர் மாதா அமிர்தானந்தமயி , எல்லோராலும் 'அம்மா' என அழைக்கப் படுபவர், வெள்ளியன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.

இலங்கை அதிபர் மகேந்திர ராஜபக்ஷெயின் அழைப்பினை ஏற்று செல்லும் அவர், அவரது மடம் அங்கு சுனாமியால் பாதிப்ப்படைந்தவர்களுக்கு கட்டிய வீடுகளின் சாவிகளை அவரிடம் ஒப்படைப்பார் எனத் தெரிகிறது. மேற்கு மாநிலத்தில் கலுதராவிலும் கிழக்கு மாநிலத்தில் அம்பாரையிலும் சேர்ந்து 600 ச.அடி கொண்ட 96 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் 'அம்மா' இலங்கை சென்று சுனாமி மறுவாழ்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

உ.பியில் அரசு கலைப்பு இல்லை ?

நேற்றைய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் உ.பி்.யில் முலாயம்சிங் ஆட்சியைக் கலைக்கும் திட்டத்தை கைவிடும் எனத்தெரிகிறது.திரு இராகுல் காந்தி உட்பட சில தலைவர்கள் குடியரசு தலைவர் ஆட்சியை ஆதரித்தாலும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதனால் ஏற்படும் நன்மைதீமைகளை கணக்கில் கொண்டு திரு ஏ.கே ஆண்டனி மூலம் கட்சித்தலைமையிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பி.ஜேபி யின் ஆதரவின் பின்னணியில் அரசு கலைப்பு நிகழ்ந்தால், காங்கிரஸின் சமயசார்பற்ற நிலை பிம்பத்திற்கு தீங்கு விளையலாம் என்பதும் பீஹார் விதயத்தில் கை சுட்டுக் கொண்ட குடியரசுத் தலைவர், தான் விலகவிருக்கும் நேரத்தில் தன் பெயருக்கு இழுக்கு வருவதை விரும்பாது தடங்கல்கள் கொடுக்ககூடும் என்பதும் முதன்மை காரணிகளாகும்.

தேமுதிக கவுன்சிலர் திமுகவுக்கு தாவினார் - விஜய்காந்த் அதிர்ச்சி

சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக கவுன்சிலர் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

இதன் மூலம் 5 இடங்களில் வென்ற மகிழ்ச்சியில் இருந்த தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

தேமுதிக சார்பில் 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சர்தார், திமுகவுக்குத் தாவியுள்ளார்.

அதே போல தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற மற்ற 4 வேட்பாளர்களுமே திமுகவுக்குத் தாவ தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாஜக சார்பில் வெற்றி பெற்ற இரு வேட்பாளர்களில் ஒருவர் திமுகவுக்குத் தாவுவது குறித்து பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகிறது.

உள்ளாட்சி உறுப்பினர்கள் கட்சி தாவினால் பதவி போகாது என்பது குறிப்பிடத்தக்கது.

Ford Fiesta புது மாடல் அறிமுகம் -ரூ.6.30 லட்சம்





போர்டு இந்தியா நிறுவனம், பியஸ்டா வரிசையில் 1.4 இசட்.எக்ஸ்.ஐ. டியூராடெக் (Ford Fiesta 1.4 L ZXI Duratec) என்ற புதிய வகைக்காரை சென்னையில் நேற்று அறிமுகம் செய்தது.

பியஸ்டா கார், மின்சாரத்தின் மூலம் இயங்கும் கண்ணாடிகள், அலாய் வீல், கடிகாரம், வெப்பநிலை காட்டும் கருவி, சாவி இல்லாமல் எலெக்ட்ரானிக் முறை மூலம் இயங்கும் கதவுகள், ஓட்டுநரின் இருக்கையை வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ளும் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.


சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலையில் இந்திய, ஐரோப்பிய இன்ஜினியர்களின் கூட்டு முயற்சியில் இக்கார்கள் தயாரிக்கப்படுகின்றன.


The Hindu

ஐ ஃப்ளெக்ஸ் பங்குகள்; அரசுத் தலையீடு?

ஐ ஃப்ளெக்சின்(i Flex) பங்குகளை ஆரக்கிள் கார்ப்பரேஷனுக்கு விற்கும்படி பங்குதாரர்களை வர்புறுத்த இந்திய அரசாங்கத்தை அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற ச்டாம் இருப்பது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆரக்கிள் தற்போது ஐ ஃபெளெக்சின் பங்குகளில் 82.9% பங்குகளை கைப்படுத்தியுள்ளது.

இந்திய சட்டப்படி பங்குகளை விற்கச் சொல்லி வர்புறுத்த எந்த வழியுமமில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் ET

நில நடுக்கம் ( ஆனால் ச்சின்னது)

நியூஸியில் நேற்று இரவு அடுத்தடுத்து மூன்று முறை நில நடுக்கம்
ஏற்பட்டது. சேதாரம் ஒன்றும் இல்லை.

நியூஸிப் பதிவர்கள் அனைவரும்(??) நலமே!

மேலதிக விவரங்கள்:

இங்கே

இத்தாலிய பிரதமர் ராஜினாமா

வெளியுறவுக் கொள்கைபற்றிய வாக்கெடுப்பில் தோல்விகண்டதை அடுத்து இத்தாலிய பிரதமர் ரொமானொ ப்ரோடி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் தந்தார். இத்தாலிய ஜனாதிபதி ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட்டு, விரைவில் அரசியல் கட்சிகளோடு கலந்தாராய உள்ளார்.

முன்னதாக நடந்த ஓட்டெடுப்பில் ஆப்கானிஸ்தானுக்கு மேலும் படைகளை அனுப்புவது, வட இத்தாலியில் அமெரிக்கப் படையின் அளவை அதிகரிப்பது போன்ற ப்ரொடியின் முடிவுகள் நிராகரிக்கப்பட்டன.

It received 158 votes in favour, just short of the majority of 160needed for approval, while 136 members of the conservative oppositionvoted against the motion.

BBC
Google News 175+ articles

Wednesday, February 21, 2007

ஐசிசி கிரிகெட் உலக கோப்பை மைதானங்கள் & அட்டவணை

ஐசிசி கிரிகெட் உலக கோப்பை இந்த முறை மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளதை அனைவரும் அறிந்ததே! அந்த மைதானங்களின் புகைப்படங்களும் போட்டி அட்டவணையும் உங்கள் பார்வைக்கு.










இந்த - வலைதளத்தில் மேலும் பல தகவல்கள் உள்ளது.


நம்ம அணியும் தயார் தாங்க.. இதோ சந்தோசமாக போட்டோவிற்கு முகம் காட்டும் நமது அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.




சிறு தகவல்: நமது அணியின் வீரர் தோணி ஐசிசி தர வரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உ.பி தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஏழுகட்ட வாக்குப்பதிவுகளோடு உ.பியின் சட்டசபை தெர்தல் நடக்க இருக்கின்றது. 403 சட்டசபை தொகுதிகளுக்கும் 3 லோக் சபை தொகுதிகளுக்கும் ஆன தேர்தல்கள் ஏப்ரல் 7 துவங்கி மே 8 வரைக்கும் நடைபெறும். மே 11 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

3.60 லட்சம் மின்னணு வாக்கு சேகரிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மொத்தம் 1,10,000 வாக்குச் சாவடிகள் இரூப்பதை கருத்தில்கொண்டே 7 கட்ட வாக்குப்பதிவுகளை அறிவித்திருப்பதாக தலமைத் தேர்தல் ஆணையர் N. கோபாலசாமி கூறியுள்ளார்.

NDTV

நன்றி: பாஸ்டன் பாலா.

யோகி இராம்தேவிற்கு நில ஒதுக்கீடு சரியா?

மத்தியபிரதேச மாநில அரசு பிரச்சினக்குறிய யோகி இராம்தேவிற்கு இலவசமாக யோக ஆசிரமம் அமைக்க 100 ஏக்கர் நிலம் வழங்குவது் பற்றி மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மாநிலத்தின் மூலிகை வளத்தைப் பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதை ஊக்குவிக்குமுகமாக ஆறு மாதம் முன்பு நிகழ்ந்த ஒரு யோகா பயிற்சிக் கூடத்திலஇராம்தேவை பதஞ்சலி யோகா சன்ஸ்தான் அமைக்க அழைத்ததின் பின்னணியில் இந்த நில ஒதுக்கீடு நடந்துள்ளது. ஜபல்பூரின் புறத்தே நர்மதா நதிக்கரையில் இரண்டு கி.மீ தூரம் கையகப் படுத்தவுள்ள நிலையில் உள்ளூர் மக்கள் சார்பில் படேல் என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

யோகி இராம்தேவிற்கும் பிருந்தா காரட்டிற்கும் இடையே நிகழ்ந்த விவாதங்கள் நினைவிற்கு வருகின்றன. ..

பிரிட்டன் படைகள் ஈராக்கிலிருந்து வெளியேற்றம்?

ஈராக்கிலிருக்கும் ப்ரிட்டன் படைகளிலிருக்கும் 7000 வீரர்களிலிருந்து 1500பேரை உடனடியாகவும், 3000 பேரை டிசம்பருக்குள்ளாகவும் தாய்நாட்டுக்கு திரும்பச்சொல்லும் முக்கிய அறிவிப்பை டோனி ப்ளேர் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

If confirmed, the announcement of British troop withdrawals would come just weeks ahead of the fourth anniversary of the start of the 2003 Iraq War on March 19.

And it comes shortly after US President George Bush launched a "surge" of 21,500 additional American troops in a bid to pacify the north of Iraq and capital Baghdad, which has been plagued by sectarian fighting and terrorism.

அமெரிக்கன் ஐடலில் இந்தியர்

அமெரிக்காவில் 'அமெரிக்கன் ஐடல்' எனும் பாடல் போட்டி ஃபாக்ஸ் தொலைக்காட்சியால் நடத்தப்படுகிறது. இதில் முதன் முறையாக இறுதிச் சுற்றுக்களில் பங்கெடுக்க இந்தியர் , சஞ்சையா மலக்கர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

'அமெரிக்கன் ஐடல்' நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பொதுமக்களும் வாக்களித்து போட்டியாளரின் வெற்றி வாய்ப்ப்பை அதிகரிக்கச் செய்யலாம்.

சஞ்சையா பற்றிய விபரங்கள்

இன்று மாலை அமெரிக்க நேரம் 8/7C ஒலிபரப்பப்பட இருக்கிறது.

கில்கிறிஸ்டின் அறிக்கைக்கு கண்டனம்

சமீபத்தில் முடிவுற்ற சாப்பல்-ஹேட்லி கோப்பையை காலவிரயம் என்று விமர்சித்த ஆஸ்திரேலிய விக்கெட்-கீப்பர் கில்கிறிஸ்டுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் தலைவர் பதில்

கீரிப்பட்டி, பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர்கள் ராஜிநாமா?

மதுரை மாவட்ட ஆட்சியர் த. உதயச்சந்திரன் ஈரோடு மாவட்ட ஆட்சியராகப் பணி மாறுதல் செய்யப்பட்டதை அடுத்து, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து பதவி விலகவுள்ளதாக, உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Dinamani

கொச்சி அருகே படகு விபத்து

கொச்சி அருகே படகு மூழ்கியதில் மாணவர்கள் உட்பட 23 பேர் பலி. 3 ஆசிரியர்கள் உட்பட 20பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

தினமலர்
Rediff

சற்றுமுன்னுக்கு செய்தி தந்த பதிவர் SK அவர்களுக்கு நன்றி.

சம்ஜவுதா: மேலதிகச் செய்திகள்

சந்தேகத்துக்குரியவர்களின் வரைபடங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது. "பெட்டிகள் பூட்டிவைக்கப்பட்டிருந்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது". பாக்கிஸ்தான் மந்திரி.
மேலும் ...

சம்ஜவுதா: on google news 2000+ articles

Reuters: Video

Tuesday, February 20, 2007

சைஃப் அலி கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

நேற்றைய செய்தி.

ஸ்டார்-டஸ்ட் விருது விழாவிற்காக சயீஃப் அலி கான், நடன ஒத்திகை பார்த்திருக்கிறார். இதய வலியினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்பொழுது நலமடைந்து விட்டாலும், புகை பிடித்தல், ஓய்வு எடுக்காதுதல் என்று காரணங்களை ஆராய்கிறார்கள்.


BBC NEWS | Entertainment | Bollywood star rushed to hospital | The Hindu News Update Service

சென்னை மாநகராட்சி: விஜயகாந்த் 2 திமுக கூட்டணி 35

இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 39 வார்டுகளில் 35ல் திமுக கூட்டணியும், இரு இடங்களில் தேமுதிகவும், சிபிஎம் 1 இடத்திலும் பாஜக ஒரு இடத்திலும் வென்றுள்ளன. மேலும் 2 இடங்களில் தேமுதிகவும் மற்ற அனைத்து வார்டுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களும் முன்னணியில் உள்ளனர்.

Monday, February 19, 2007

பாக்-இந்தியா: சம்ஜவுதா எக்ஸ்ப்ரெசில் குண்டு வெடிப்பு

பானிபட்: டெல்லியிலிருந்து பாக்கிஸ்தான் சென்றுகொண்டிருந்த சம்ஜவுதா எக்ஸ்ப்ரெஸ் ரயிலில் ஹரியானாவில் பானிப்பட் அருகே குண்டு வெடித்து 2 பெட்டிகளில் தீ பிடித்தது. 66பேர் பலியாயினர். 50 மேற்பட்டொர்ர் படுகாயம் அடந்துள்ளனர்.

மேலும்...


சற்றுமுன்னுக்கு செய்தி வழங்கிய ராதா ஸ்ரீராமுக்கு நன்றி

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் - மருத்துவ நிபுணர் பிரகாஷ் கோத்தாரி

சென்னை – எய்ட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என்கிறார் பிரபல பாலியல் மருத்துவ நிபுணர் பிரகாஷ் கோத்தாரி

மேலும் படிக்க இங்கே .................

Sunday, February 18, 2007

குடியரசுத் தலைவர் ஆகும் தகுதி இல்லை: அமிதாப்

மேலும்...

ஆஸ்த்ரேலிய அணி 2002க்குப் பின் முதன்முதலாய் இரண்டாம் இடம்

தொடர் தோல்விகள் காரணமாக ஆஸ்த்ரேலிய அணி 2002க்குப் பின் முதன்முதலாக உலகத் தரவரிசையில் முதல் இடத்தை தவறவிட்டுள்ளது.

மேலும்...

முலயாமுக்கு மேலும் நெருக்கடி.

பா.ஜ.கவை சார்ந்த 10 உ.பி சட்டமன்ற உறுப்பினர்களை டிஸ்மிஸ் செய்ய பா.ஜ.க கேட்டுள்ளது. முலயாம் அரசு வரும் Feb 26ல் நம்பிக்கையில்ல தீர்மானத்தை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இது அவருக்கு மேலும் பின்னடைவைத் தந்துள்ளது. மேலும்.

தொடர்புள்ள செய்திகளின் தொகுப்பு

ஜோடிக்கபட்ட என்கவுண்டர் வழக்கில் திருப்பம்

காஷ்மீரில் ஜோடிக்கப்பட்ட என்கவுண்டர்கள்பற்றிய வழக்கில் உயர்நீதிமன்றம் அரசின் உயர் அதிகாரிகளை சம்பவத்திற்கு விளக்கம் கேட்டுள்ளது. மேலும்...

Saturday, February 17, 2007

சாகரன் உடல் தகனம்

சாகரன் அவர்களின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்தன. அவரது முதிர்ந்த தந்தையார் இறுதிச் சடங்குகளை நடத்த அவரது உடல் மின்மயானத்தில் சரியாக 3.55க்கு தகனம் செய்யப் பட்டது.

வலைப்பதிவர் கவிஞர் பாலபாரதியால் தமிழ்மணத்தின் சார்பாக மலர்வளையம் சார்த்தப் பட்டது. மேலும் உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக தேன்கூடு தந்த சாகரனுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினார்.

பதிவர்கள் மா.சிவகுமார், லக்கிலுக் ஆகியோர் அவருடன் மின் மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பதிவர் இகாரஸ் பிரகாஷ் அவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சாகரன் பங்கேற்றிருந்த முத்தமிழ் மன்ற உறுப்பினர்கள் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பல வலைப்பதிவு அன்பர்கள், அவரது நெருங்கிய நண்பர்கள், அலுவலக தோழர்கள், உறவினர்களின் துயர அஞ்சலியுடன் அவரது இறுதிப் பயணம் நிறைவுற்றது

பாக்கிஸ்தானில் குண்டு வெடிப்பு

பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 15பேராவது பலியாயிருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

QUETTA, Pakistan (Reuters) - A judge and six lawyers were among 15 people killed in a suspected suicide bomb attack on a courtroom in the southwestern Pakistani city of Quetta on Saturday, the city's police chief said.

The bomb exploded while the court was in session and a senior judge and six lawyers were among those killed, police said. At last 25 people were injured and police chief Rahu Khan Brohi told Reuters six of them were in a critical condition.

இலங்கை ஆட்டம் பற்றி குரல் பதிவு

சிவராத்திரியில் கிரிக்கட் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிகாகோ நேரம் 2:28AM (2/17/2007) இலங்கையின் ஆட்டம் பற்றி நண்பர்கள் விவாதிக்கிறார்கள்.


cricket an.mp3

கங்குலி ஆட இயலாமல் பெவிலியன் திரும்பினார்

துவக்க ஆட்டக்காரர் கங்குலி முதல் ஓவரிலேயே விளையாட இயலாமல் பெவிலியன் திரும்பினார்.(Retired hurt)

சசிதரூருக்கு அமைச்சர் பதவி ?

முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பொது செயலர் திரு.சசி தரூர், தனது பொதுச் செயலர் பதவிக்கான போட்டியின் தோல்வியின் பின்னணியில், இந்திய அரசின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை
இராஜாங்க அமைச்சராக பதவியேற்கக்கூடும் என கூறுகிறது.

பிரதமர் மன்மோகன் அவரது பன்னாட்டு அனுபவங்களையும் அவருக்குள்ள நட்புவட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள எண்ணியிருப்பதாக அரசின் உயர்மட்டங்களில் தொடர்புடையர்களின் ஆதாரத்தினைக் கொண்டு இச்செய்தி வந்துள்ளது.

பிரதமர் மனம் வைத்தாலும் காங்கிரஸ் 'மேலிடம்' மனம் வைக்குமா என்பதைப் பொறுத்து இருக்கும் அவரின் பதவியேற்பு.

இலங்கை 143/5 - 31 ஓவர்களில்

மேட்ச் துவங்க தாமதமானதால் 47 ஓவர்களுக்கு மட்டுமே விளையாடப் படுகிறது.

கடைசியாக அவுட் ஆனவர் திலகரத்னே துல்ஷன்.

ஹட்ச் நிறுவனத்தை கையகப்படுத்தும் வோடபோன் தலைமை அதிகாரி பிரதமருடன் சந்திப்பு

பிரட்டனை சேர்ந்த வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி அருண் சரின் பிரதமர் மன் மோகன் சிங்கை தில்லியில் அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

ஹட்ச்-எஸ்ஸார் நிறுவனத்தில், ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் நிறுவனத்துக்குச் சொந்தமான பெரும்பான்மை (67 சதவீத) பங்குகளைக் கையகப்படுத்தும் முயற்சியில் வோடபோன் வெற்றிபெற்றுள்ளதை அடுத்து இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அருண் சரின், லண்டன் புறப்படுவதற்கு முன்னர் வெள்ளிகிழமை காலை பிரதமரை சந்தித்தார். அப்போது அவர் ஹட்ச்-எஸ்ஸார் சேவையை கிராமப்புறங்களுக்கும் விரிவு படுத்தும் திட்டத்தை வெளியிட்டார்.

ஹட்ச்-எஸ்ஸார் நிறுவனத்தின் 33 சதவீதப் பங்குகளை கையில் வைத்துள்ள எஸ்ஸார் நிறுவனத்துடன் கூட்டு தொடரும் என பிரதமரிடம் நம்பிக்கை தெரிவித்தார் அருண் சரின்.

10 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமாக ஹட்ச்-எஸ்ஸாரை வளர்த்தெடுக்க, இன்னும் சில ஆண்டுகளில் வோடபோன் ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அருண் சரின் ஏற்கெனவே கூறியிருந்தார். இவர் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினமணி

சாகரன் இறுதிச்சடங்கு இன்று


தேன்கூடு வலைதிரட்டியின் நிறுவனரும் சக வலைப்பதிவருமான சாகரன் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. முழுவிவரம் இங்கே

அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு பெரும் பின்னடைவு

ஈராக்கிற்கு மேலதிகம் படைகளை அனுப்பும் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க முடிவாக இது அமைந்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு

CNN
Reuters

Friday, February 16, 2007

பேருந்தில் மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு : 3 பேருக்கு தூக்கு

ஏழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த கோர சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு முழுவிவரம் இங்கே

மேற்கிந்தியத்தீவுகள் அணியில் சாமுவேல்ஸ்

இந்திய புக்கியுடன் தொலைபேசியில் பேசியது தொடர்பான சர்ச்சையில் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள உலகக்கோப்பைக்கான மேற்கிந்தியத்தீவுகளின் அணியில் சாமுவேல்ஸ் இடம்பிடித்துள்ளார்.


மேல்விவரங்களுக்கு..

சற்றுமுன்... அறிமுகம்

உலகெங்கும் உடைபடும் செய்திகளை உடனுக்குடன் வலைப்பதிக்கும் முயற்சி இது. செய்திக்கென பல தளங்கள் இருக்கின்றபோதிலும் திரட்டிகளில் பதிவுகளை படித்துக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த தளம் செயல்பட இருக்கிறது.

சற்றுமுன் வந்த செய்திகள் முக்கியமாக Breaking News வகை செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படும். சில பத்திகளும் செய்தி அலசல்களும் இடம்பெறும். இன்னும் சில சிறப்பம்சங்களை தர இருக்கிறோம்.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் பதிவர்களின் கூட்டு முயற்சி இது.

உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது பின்னூட்டமாகதெரிவிக்கலாம்.

குழுவில் சேர்ந்து செயல்பட விரும்புபவர்கள் மேலுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம் கூடவே உங்கள் பதிவின் சுட்டி மற்றும் நீங்கள் வசிக்கும் பகுதியை குறிப்பிடவும்.

இந்த முயற்சி பற்றிய மேலான கருத்துக்களை சொல்லுங்கள். செயல்முறை திருத்தங்களையும் சொல்லுங்கள்.

உங்கள் பேராதரவை நாடும்...

சற்றுமுன் குழு.

-o❢o-

b r e a k i n g   n e w s...