.

Wednesday, February 28, 2007

வலிநிவாரணி மாத்திரைகளை அளவிக்குமீறி உண்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும்

வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதனால், ரத்தக் கொதிப்பு (ஹைபர்டென்ஷன்) நோய் உண்டாகும் என்றி ஓர் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள இண்டர்நெல் மெடிசின் என்ற சஞ்சிகையில் வெளியாகிய ஆய்வறிக்கை மூலம் இது தெரிய வந்துள்ளது.

நன்றி:- தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...