.

Wednesday, February 28, 2007

கொட்ரொக்கியை கொண்டுவர வாரண்ட்

கடந்த இருநாட்களாக நாடாளுமன்ற அமளிக்குப் பிறகு பிரதமர் மன்மோகனின் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் ' கூற்றிற்கேற்ப இந்திய அரசு அர்ஜென் டீனாவிற்கு குற்றம் சாட்டப்பட்ட கொட்ரொக்கியை இங்கு கொண்டுவர ஆணை எழுப்பியுள்ளது. வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஈ. அஹ்மத் அதற்கான கோப்பில் கையொப்பமிட்டார்.மேலும்..

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...