ஆந்திரத்தில் ஈநாடு பத்திரிகையும், தொலைகாட்சியும் முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் அந்த பத்திரிகையை நடத்தி வரும் ராமோஜி ராவ்வுக்கு சொந்தமான மார்கதர்சி நிதி நிறுவனத்தின் அலுவலங்களில் சோதனை நடத்தினர்.
மார்கதர்சி நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
The Hindu : National : Notice to A.P. on Margadarsi's petition | Chennai Online - Jaya condemns raids on Margadarsi | IBNLive.com : CNN-IBN - Andhra Pradesh Assembly, adjournment, Eenadu, Margadarsi Financiers
Saturday, February 24, 2007
மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கும் ஆணையை திரும்பப்பெற்றது ஆந்திர அரசு
Labels:
அரசியல்,
இந்தியா,
சட்டம் - நீதி
Posted by
Boston Bala
at
4:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment