.

Thursday, February 22, 2007

இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது - தமிழர்கள் அச்சம்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.

மேலும்...

1 comment:

கொழுவி said...

தவறான செய்தி
இன்றுடன் போர்நிறுத்தம் 5 வருடங்களை எட்டியுள்ளது. ஆனால் போர் நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக இருதரப்பும் அறிவிக்கவில்லை

-o❢o-

b r e a k i n g   n e w s...