.

Tuesday, February 27, 2007

நாக்பூரில் தொடரும் விவசாயி தற்கொலைகள்

நாக்பூர்: மகாராஸ்ட்ராவில் விதர்பா என்னுமிடத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டுமே 11 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இறந்த 11பேருடன் சேர்த்து பிப்ரவரியில் மொத்தம் 70 பேரும் சனவரியில் 70 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

வங்கி கடன் திரும்பத் தர இயலாததால் தற்கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

தினமலர்

Views and Analyses
FRONTLINE/WORLD . Rough Cut . Seeds of Suicide PBS
India’s Farmers Bear Brunt of Globalization The Progressive
BBC NEWS South Asia Indian farmer suicide toll rises
DNA - India - One suicide every 8 hours - Daily News & Analysis

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...