.

Sunday, February 25, 2007

நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை

நெல்லை மாவட்டத்தில் மருதன் கிணறு ஊராட்சிமன்றத் தலைவர் கடந்த 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இரண்டாவது முறையாக தலித் ஊராட்சித் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...