.

Sunday, March 25, 2007

சற்றுமுன்: ராமேஸ்வரம் கடலில் 12 மீனவர்களை காணவில்லை.

குளச்சலில் இருந்து ராமேஸ்வரம் கடலில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்களை காணவில்லை அவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...