இலங்கையில் இரண்டாவது முறையாக விடுதலைப் புலிகள் விமானபடைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக புலிகள் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசி வழியாக இளந்திரையன் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, இன்று அதிகாலை இலங்கையின் யாழ்பாணம் பகுதியில் உள்ள பாலே விமான தளம் மீது இரண்டு இலகு ரக விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு வன்னிப் பகுதிக்கு திரும்பி விட்டோம். இது புலிகளின் இரண்டாவது வான் தாக்குதல், என்று கூறினார்.
Tuesday, April 24, 2007
இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் விமான தாக்குதல்.
Labels:
ஈழம் - இலங்கை
Posted by
Adirai Media
at
10:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
//பாலே //
பலாலி..
Post a Comment