.

Sunday, May 6, 2007

போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாததால் மக்களவை ஒத்திவைப்பு

புதுதில்லி, மே 5: போதுமான உறுப்பினர்கள் இல்லாததால், வெள்ளிக்கிழமை மாலை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் வெள்ளிக்கிழமை மாலை பட்டினி சாவுகளைத் தடுப்பது குறித்தப் பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர் சிந்தா மோகன் கிளப்பினார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...