.

Tuesday, May 1, 2007

ச:தமிழக கேரள விமான நிலையங்கள் எச்சரிக்கை நிலையில்

தோகாவிலிருந்து சென்னை வந்த கத்தார் ஏர்லைன்சின் விமானத்தில் மனித வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் தமிழக மற்றும் கேரள விமானநிலையங்கள் அனைத்தும் எச்சரிக்கை நிலையில் இயங்கின.

குறிப்பிட்ட விமானத்தில் வந்த பயணிகள் அனைவரிடமும் சோதனை முடிந்தபின்னர். விமானம் முழுவதுமாக சோதனையிடப்பட்டது. பின்னர் மர்ம தொலைபேசிச் செய்தி புரளி என அறிவிக்கப்பட்டது.

Airports in TN, Kerala put on high alert

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...