.

Saturday, August 11, 2007

பிஹார்: மதிய உணவு சமைக்க தலித் தடுக்கப் பட்டார்

ஊரக இந்தியாவில் பரவியுள்ள தீண்டாமையின் கோர முகத்தைக் காட்டுமாறு பிகாரில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உனவு சமைப்பதற்கு தலித் பெண்ணொருவர் தடுக்கப் பட்ட நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ரோக்டாஸ் மாவட்டத்தில் பிப்ரி என்ற கிராமத்தில் பெரும்பான்மையான பிராமணர்கள் இவ்வாறு செய்திருக்கின்றனர்.கடந்த இரண்டு மாதங்களாக இப்பள்ளியில் மதிய உணவு தயாரிக்கப் படுவதில்லை.

முழு விவரங்களுக்கு...Bihar: Dalit barred from cooking mid-day meal

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...