.

Saturday, August 18, 2007

பெண்கள் குழந்தைகளை பாதுகாக்க சட்டம்

பாலியல் கொடுமைகளிலிருந்து பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டங்களை நிறைவேற்றும் பணி துவங்கியுள்ளது. மகளிர், குழநதைகள் மேம்பாட்டு மந்திரி ரேணுகா சவுத்ரி இதுகுறித்து பேசுகையில் குழந்தைக்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்குகளை கையாள்வதில் தற்போது குழப்பங்கள் உள்ளது இந்த சட்டம் அவற்றை நீக்கும் என்றார்.

இவரது அமைச்சகம் அண்மையில் 12,500 சிறுவர் சிறுமியரிடம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி 53.22% ஏதேனும் ஒரு வகையில் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகக் கூறியுள்ளனர். இதில் 49.92% பேர் பள்ளிகளில் பாலியல் கொடுமை நிகழ்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

Finally a firm move by Indian Govt. on Child Abuse - Newstrack India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...