.

Wednesday, February 21, 2007

யோகி இராம்தேவிற்கு நில ஒதுக்கீடு சரியா?

மத்தியபிரதேச மாநில அரசு பிரச்சினக்குறிய யோகி இராம்தேவிற்கு இலவசமாக யோக ஆசிரமம் அமைக்க 100 ஏக்கர் நிலம் வழங்குவது் பற்றி மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் மாநிலத்தின் மூலிகை வளத்தைப் பயன்படுத்தி ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதை ஊக்குவிக்குமுகமாக ஆறு மாதம் முன்பு நிகழ்ந்த ஒரு யோகா பயிற்சிக் கூடத்திலஇராம்தேவை பதஞ்சலி யோகா சன்ஸ்தான் அமைக்க அழைத்ததின் பின்னணியில் இந்த நில ஒதுக்கீடு நடந்துள்ளது. ஜபல்பூரின் புறத்தே நர்மதா நதிக்கரையில் இரண்டு கி.மீ தூரம் கையகப் படுத்தவுள்ள நிலையில் உள்ளூர் மக்கள் சார்பில் படேல் என்பவர் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

யோகி இராம்தேவிற்கும் பிருந்தா காரட்டிற்கும் இடையே நிகழ்ந்த விவாதங்கள் நினைவிற்கு வருகின்றன. ..

2 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ida othukieedu means reservation also. To avoid this confusion you should have used nila othukieedu.
even other wise ida othukieedu is not the apt word.

சிறில் அலெக்ஸ் said...

Ravi,
Thanks for that feedback. You are right, the title is misleading.

We are just now learning the tricks of the trade. I find it hard to translate a lot of news stories. Especially political ones.

Feedback like this would certainly improve our team's ability present news well.

Thanks a lot.

-o❢o-

b r e a k i n g   n e w s...