.

Sunday, March 4, 2007

ஐயா வைகுண்டசாமியின் 175-வது அவதார திருநாள்



அய்யா வைகுண்டர் அவதார தினத்தையட்டி சுவாமிதோப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்தது.



ராயபுரம் ஐயா வைகுண்டசாமியின் 175-வது ஆண்டு அவதார திருநாள் ராயபுரத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையட்டி ராயபுரத்தில் இருந்து மணலி புதுநகர் வரை ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ் முரசு

3 comments:

சிவபாலன் said...

சுவாமிதோப்பு Photo - update

கோவி.கண்ணன் said...

சிபா,

ஐயா வைகுண்டர், அயோத்தி தாச பண்டிதர் போன்றோரெல்லாம் மறுபிறவு எடுத்து வருவது போன்று அவர்களைப் பற்றிய செய்திகள் ... வரலாறுகள் சரி செய்யப்படுவதை காட்டுகிறது !

சிவபாலன் said...

GK,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...